Sep 16, 2012

தமிழ்த்திரை மேதை பாலுமகேந்திராவை படியுங்கள்...


வலையுலகம்... இப்போது மேதைகளின் உலகமாகி விட்டது.
தமிழர்கள் நெஞ்சில் அழியாத கோலமிட்டவர்...வலையுலகத்தில் நர்த்தனமாட வந்து விட்டார்.
சிங்கம் கர்ஜிக்க தொடங்கி விட்டது.

திரையில் சாதித்த  ‘தங்கம்’.... வலையில்  ஜொலிக்க வந்து விட்டது.

கல்லூரிப்பருவத்தில் என்னை மயக்கிய திரை ஆசான்....
வண்ணத்தமிழில் வலைப்பக்கத்தில் வடிக்கும் சிற்பங்களை காண அழைக்கிறேன்.
பாலுமகேந்திரா வலைப்பக்கம் காண...கிளிக்கவும்.
அள்ளுங்கள்....பருகுங்கள்.

7 comments:

  1. ஆரம்பித்து மூன்று பதிவுகள். 426 ஃபாலோயர். :)

    அவரது அனுபவங்கள் நிச்சயம் பதியப்பட வேண்டியவை. அழகாக எழுதுகிறார். தமிழ் பதிவுலகம் முன்னேறி வருகிறது. சீக்கிரம் பல பிரபலங்கள் வந்துவிடுவார்கள் எனத் தோன்றுகிறது. க்ரேட்.

    ReplyDelete
    Replies
    1. மாமேதைகள் மகேந்திரன்,பாலச்சந்தர்,பாரதிராஜா... முதலியவர்களும் பதிவுலகம் வந்து விட்டால்...நமக்கு தினமும் தீபாவளிதான்.

      Delete
  2. உண்மையான சினிமாவை கற்பிக்க சரியான ஆசான் ஒருவர் களமிறங்கியிருக்கிறார்... இனி நல்ல சினிமாக்கள் தானாக வெளிவரும் :-)

    ReplyDelete
    Replies
    1. ///உண்மையான சினிமாவை கற்பிக்க சரியான ஆசான் ஒருவர் களமிறங்கியிருக்கிறார்...///

      எனக்கு பேராசை அதிகம்.

      மேலே ஹாலிவுட் ரசிகனுக்கு போட்ட பதில் பின்னூட்டத்தில்...முக்கிய இருவரை குறிப்பிட மறந்து விட்டேன்.
      ஒன்று கமல்...
      மற்றொன்று மணிரத்னம்.

      Delete
  3. அவரின் இணைய லிங்க் தந்தமைக்கு நன்றி அண்ணா, இணையத்தில் இந்த செய்தி பார்த்து தேடிக்கொண்டு இருந்தேன்.... தேங்க்ஸ்

    ReplyDelete
  4. Superbb...... Eppadi nandri solla???

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.