Showing posts with label பாப்கார்ன். Show all posts
Showing posts with label பாப்கார்ன். Show all posts

Jun 11, 2011

POPCORN-நிறுத்து சுகாசினி

நண்பர்களே... பாப்கார்ன் என்ற தலைப்பில்...
எனது கோபம்,சந்தோசம்,அவமானங்கள்,கிடைத்த பாராட்டுக்கள்,சுயபுராணம் எல்லாவற்றையும் கக்க இருக்கிறேன்.
இதில் சில கருத்துக்கள் சிலருக்கு உவப்பா இருக்கும்.
பலருக்கு கசப்பா இருக்கும்.
முடிந்த வரை சுவையாக சொல்ல முயற்சிக்கிறேன்.
முதல் சாட்டையடி சுகாசினிக்குத்தான்
.பதிவர்கள் எல்லோரும் கண்டபடி எழுதுகிறார்கள்
.இதற்க்கு சென்சார் தேவை என ஒரு வெடி போட்டிருக்கு.
எங்க நெல்லை மொழியில குசுவை வெடி எனச்சொல்வோம்.
சினிமாவுக்கே சென்சார் தேவையில்லை என எரிஞ்சுகிட்டு இருக்கும்போது இது பதிவுலகத்துக்கு சென்சார் தேவைன்னு எண்ணை ஊத்துது.
நெஞ்சத்தை கிள்ளாதேயில் சுகாசினியை காதலிக்க ஆரம்பித்து  சிந்துபைரவியில் வெறி பிடித்து அலைந்து நேசித்தவன் நான்.
இந்திரா படம் பார்த்த அன்றே டைவர்ஸ் பண்ணிவிட்டேன்.நிற்க

இந்த அம்மணி என்ன மாதிரி சென்சார் வரணும்னு ஆசைப்படுது...தெரியலை...
ஆனா வந்துச்சு...நான் காலி....
ஏன்...என் நண்பர்கள் கருந்தேள்,கீதப்பிரியன்,கொழந்த,பிலாசபி பிரபாகரன் நெலமை என்னாகும்?
இத்தனைக்கும்,  இந்தம்மா பெண் சுதந்திரம்...பெண்ணுரிமை,பெண்ணீயம் என கண்டபடி சுத்திகிட்டு இருக்கிற ஜாதி.
இப்படி பேசிகிட்டு...சொல்லிகிட்டு...எழுதிகிட்டு திரிஞ்சது திகார்ல உக்காந்திருக்கு...
நண்பர்களே...இந்த அம்மா செக்ஸ் பற்றி அடிக்கடி தனது நெருங்கிய வட்டாரங்களில் சொல்லுகிற வசனம் இது....
செக்ஸ் வச்சுக்கிறதும் ஒண்ணுக்கு போகிறதும் ஒண்ணு...
என்னா தத்துவம்!!!!!!!
அதாவது....நாம ஒண்ணுக்கு தினமும் ஒரே இடத்துல போறமா????????
அந்த நேரத்துல....அவசரத்துல...எங்கே இடம் கிடைக்குதோ அங்க போறோம்.
இந்த ஸ்டேட்மெண்ட் கல்யாணத்துக்கு பின்னாடி சொன்னது.
இப்பவே இப்படின்னா...பிராயத்துல என்னா ஆட்டம் ஆடி இருக்கும்.
சிரஞ்சீவி,சுமன்,பானுச்சந்தர்ன்னு இது பார்க்காத மனவாடு கிடையாது.
இதோட ஆட்டம் ஆந்திராவுலதான் அதிகம்.
சரி...இதோட இந்த சாக்கடையிலயிருந்து வெளிய வந்துர்றேன்.
கோபத்தை இறக்கி வைச்சுட்டேன்...
சந்தோசம்?

காலம் காலமா கலைஞருக்கு ஒட்டு போட்டுட்டு மொத தடவை அம்மாவுக்கு போட்டேன்.
அதன் பலனை அனுபவிச்சேன்.
இலங்கை தமிழருக்கு ஆதரவா...ராஜபக்சே கொட்டையை திருகுன மாதிரி ஒரு தீர்மானம் போட்டாங்களே...
கொன்னுட்டாங்க அம்மா...
மனசு நெறஞ்சு சொல்றன்...நன்றி...நன்றி...நன்றி...தாயே...

ஒரு தேர்தலில் என் நண்பரிடம் பந்தயம் கட்டினேன்.
ஜெ ஜெயித்தால் தமிழ்நாட்டை விட்டே போய்விடுவதாக பந்தயம் கட்டினேன்.
நல்ல வேளை நீங்கள் தோற்று என்னை காப்பாற்றினீர்கள்.

கடந்த ஆட்சியில் நடந்த சில நல்ல விசயங்களில் ஒன்று...
சமச்சீர் கல்வி திட்டம்.
ஈகோ பார்க்காமல் இதை உடனே அமல் படுத்த வேண்டும்.
இந்த நல்ல விசயத்திற்க்காக உயர் நீதி மன்றம் வரை போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள் கம்யூனிஸ்ட் தோழர்கள்.
அவர்கள் எந்தப்பிரிவு என்பது கூட எனக்கு சரி வரத்தெரியவில்லை.
யாராயிருந்தாலும் அவர்கள் வாழ்க ...வளர்க..