Nov 15, 2013

கமல் ஜெமோவுக்கு வைச்சது, நெம்பி எடுக்க முடியாத ஆப்பு!

நண்பர்களே...
கமல் பிறந்த நாளில், தான் கலந்து கொண்டதாக ஜெமோ ஒரு பதிவு போட்டிருந்தது.
பதிலடியாக கமல் தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களை,
காணொளியாக இணையத்தில் இணைத்திருக்கிறார்.
அதில் ஜெமோவை ஒரு பிரேம் கூட காட்டாமல்  ‘இருட்டடிப்பு’
செய்து விட்டார் கமல்.

ஜெமோ தன் பதிவில் கமலும் நானும் ஈயும், பீயும் மாதிரி...
அப்படி இப்படின்னு என்னா ரீல் ஓட்டிச்சு!

கமல்,வச்சாரு பாருங்க ஆப்பு ஜெமோவுக்கு...
ஜென்மத்துக்கும் அதை நெம்பி எடுக்க முடியாது.
தான் ஒரு பச்சை பரமக்குடி தமிழன் என பறை சாற்றி விட்டார் கமல்.


கமல், ஜெமோவுக்கு சோற்றையும் போட்டு செருப்பாலயும் ஏன் இப்படி அடித்தார் ?
இக்கேள்வியை கமலை அறியாதவர்கள்தான் எழுப்புவார்கள்.
கமலை அறிந்தவர்கள் விடையை அறிவார்கள்.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம்.
1990-2000 க்கும் இடைப்பட்ட ஒரு பிறந்த நாளில் வைரமுத்து பட்டி மன்ற பேச்சாளர்களை தாக்கி தனது உரையில் பேசி விட்டார்.

 “ ஒருவன் செத்த பிறகு புகழ்ந்து பேசி பிழைப்பு நடத்துபவர்கள் பட்டிமன்ற பேச்சாளர்கள்” - வைரமுத்து.

குமுதம் வார இதழ் இதை ஊதி பெரிதாக்கி விட்டது.
இந்நிகழ்ச்சியின் வீடியோ என்னிடம் மட்டும்தான் இருந்தது.
நான்தான் அந்நிகழ்ச்சியை முழுமையாக வீடியோ காமிராவில் பதிவு செய்தவன்.
நான் அந்நிகழ்ச்சியை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிட்டு இருந்தேன்.
குமுதம்  ‘வைரமுத்து விவகாரத்தை’ ஊதி பெரிதாக்கியதும்
படப்பிடிப்புக்காக தென்னாப்பிரிக்கா சென்ற கமல் அங்கிருந்து எனக்கு தகவல் அனுப்பினார்.
வைரமுத்து பேச்சில்  பிரச்சினைக்குரிய பகுதியை மட்டும் நீக்கி மற்ற நிகழ்வுகளை ஒளிபரப்ப சொன்னார்.
நானும் ‘அந்தப்பகுதியை’ மட்டும் எடிட் செய்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பினேன்.

இந்த பிறந்த நாளில் ஜெமோவை ஒட்டு மொத்தமாக தூக்கி எறிந்து,
ஆசன வாயில் ஆப்படித்து இருக்கிறாரே !...ரொம்ப வலிக்குதா ஜெமோ?

கைப்புள்ளைக்கு இது சகஜம்தானே!



காணொளி காண கீழ்க்கண்ட இணைப்பில் செல்க...

https://www.facebook.com/kamalhaasan.theofficialpage?fref=ts

குறிப்பு: கோவா திரைப்பட திருவிழாவில் பங்கேற்கும் திரைப்படங்களை காண கோவா செல்கிறேன்.
வாழ்த்தி விடை தாருங்கள்.

Nov 14, 2013

குழந்தைகள் சினிமா பற்றி இந்து பத்திரிக்கை சிறப்புக்கட்டுரையில் எனது கருத்தும்!


நண்பர்களே...
இன்றைய இந்து பத்திரிக்கை கோவை பதிப்பில் மெட்ரோ ப்ளஸ் பகுதியில் எனது கருத்தும் இடம் பெற்றுள்ளது.
உலகசினிமா ரசிகன் = எஸ்பிபி.பாஸ்கரன்.

இந்தக்கட்டுரை என்னுள் சில விதைகளை விதைத்துள்ளது.
நன்றி இந்து பத்திரிக்கைக்கு.

கட்டுரையை கீழ்க்கண்ட இணைப்பில் சென்று படிக்கவும்.
http://www.thehindu.com/features/metroplus/films-of-innocence/article5347381.ece

Nov 12, 2013

கமல் பிறந்த நாளில் ஜெமோ! தமிழர்களே...குதத்தை இன்னும் குனிந்து காட்டுங்கள்!!

/// 7-11-2013 அன்று கமல்ஹாஸனுக்குப் பிறந்தநாள். 
அவர் புதியதாகக் கிழக்குக் கடற்கரைச்சாலையில் குடியேறியிருக்கும் இல்லத்தில் சிறப்பு அழைப்பாளர்களான நண்பர்களுக்காக ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

வாசலில் அவரே நின்று அனைவரையும் வரவேற்றுக்கொண்டிருந்தார். 
கட்டித்தழுவி வரவேற்றார். 
நான் நினைத்த அளவுக்குப் பெரிய கூட்டம் இல்லை என்றாலும் எங்குபார்த்தாலும் பிரபலங்கள் என்பது ஒரு திகைப்பை உருவாக்கியது.

தமிழ்த்திரையுலகில் எனக்கு முதலில் அறிமுகமான நண்பர் கமல்.
2000 வாக்கில் விஷ்ணுபுரம் வாசித்துவிட்டு ஒருநாள் என்னைத் தொலைபேசியில் அழைத்து ‘நான் கமலஹாசன் பேசறேன்’ என்று அறிமுகம்செய்துகொண்டார் ‘உங்க தீவிர வாசகன்…’
எனக்கு அப்போது யாரோ மிமிக்ரிசெய்கிறார்கள் என்ற எண்ணம்தான் இருந்தது. 
என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. 
அவரே அந்நாவலில் வாசித்த பல நுட்பமான இடங்களை விவரித்துப்பேசினார்
அதன்பின் இத்தனை நாட்களில் என்னுடைய அத்தனை படைப்புகளுக்கும் உடனடி வாசகராக அவரே இருந்திருக்கிறார். கொற்றவை அவரை பெரிதும் கவர்ந்தது. 
தொடர்ச்சியாகப் பலமுறை கூப்பிட்டு அதைப்பற்றி பேசினார். அதன்பின் இன்றையகாந்தி. 
கடைசியாக அறம். 
அவரைக் கவராத படைப்பைப்பற்றி அவர் பெரும்பாலும் வாயைத்திறப்பதில்லை
அவர் நட்சத்திரம் என்பதனாலேயே நான் அவரைப்பற்றி இன்றுவரை ஒரு வரிகூட எழுதியதில்லை. 
அவரை நேரில் சந்திப்பதையே கூடுமானவரை தள்ளிப்போட்டு வந்தேன். 
நேரில் சந்தித்த தருணங்கள் எல்லாமே உற்சாகமானவை. அவர் பேச்சினூடாகவே எனக்குப் பல எழுத்தாளர் பெயர்கள் – உதாரணமாக கர்ட் வேன்கட் -அறிமுகமாயின என்று சொன்னால் அவரைத்தெரிந்தவர்கள் ஆச்சரியப்பட மாட்டார்கள்.

கமல் நடுவே என்னிடம் வந்து நின்று தீவிரமாக உரையாட ஆரம்பித்தார். 
ஏற்கனவே பேசி நிறுத்திய புள்ளியில் இருந்து பேச ஆரம்பிப்பது அவரது வழக்கம். 
இலக்கியமும் வரலாறும் சந்திக்கும் இடங்கள் அவருக்கு பிடித்தமானவை. 
இலக்கியத்திற்கு ஒரு வரலாற்றுக்காரணத்தைச் சொல்வதில் எப்போதுமெ ஒரு நுட்பமான பார்வை அவருக்குண்டு
வெள்ளையானை கிடைத்தது என்றார். 
நான் கொண்டு வர மறந்து விட்டிருந்தேன். 
‘அதெல்லாம் மை காயறதுக்குள்ள இங்க வந்திரும்’ என்றார். 
ஐஸ்ஹவுஸின் போராட்டம் பற்றி ஏற்கனவே அவர் வாசித்து அறிந்தவற்றைச் சொல்ல ஆரம்பித்தார்.
‘எங்க ஏரியால்ல?’
நெடுநேரம் என்னிடம் மட்டுமே பேசிக்கொண்டிருக்கிறார் என்று தோன்றியது. 
அதிமுக்கியமனிதர்கள் பின்பக்கம் அவருக்காகக் காத்திருந்தனர். 
அவரது உற்சாகத்தில் விரிசலை உண்டுபண்ணவும் முடியவில்லை. 
ஒரு தம்பதிகளைச் சந்திக்க அவர் திரும்பியபோது நான் மெல்ல நகர்ந்துவிட்டேன்.

இரா.முருகன் வந்தார்.
‘எழுத்துருச் சண்டை போடுங்க போங்க’ என்று கமல் தன்னை அனுப்பியதாகச் சொன்னார். ///


ஜெமோவின் வாக்குமூலம்.

வருடா வருடம் பிறந்த நாள் வருகிறது.
இந்த ஆண்டு ஜெமோவை அழைத்து வெண் சாமரம் வீசத்தேவை என்ன?

தமிழர்களே...குதத்தை இன்னும் குனிந்து காட்டுங்கள்.

Nov 10, 2013

கமல்ஹாசனை நேசிப்பேன்.

நண்பர்களே...
கமல்ஹாசன் நடத்திய பட்டிமன்றத்தை நேற்றுதான் காணொளியில் பார்த்தேன்.
அவருக்கே உரித்தான பாணியில் அந்த ஊடககத்தை தன் வசப்படுத்தி  இருந்தார்.
இரண்டு அணியுமே போற்றிப்பனுவல்தான் பாடியது.
நடுநாயகமாக குற்றவாளிக்கூண்டில் இருந்து கொண்டு அத்தனையையும் ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ஒரு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தார்...பாருங்கள்.
அங்கேதான் அவர் உண்மையான  ‘உலக சினிமாவின் உன்மத்தனாக’ உயர்ந்தார்.


 “சத்யஜித்ரேயின் சில ஷாட்களைத்தான் திருடி பயன் படுத்தி இருக்கிறோம்.
அவரைப்போல முழுமையான உலக சினிமாவை எடுக்க யாருமே முயற்சிக்கவில்லை.
முட்கள் நிறைந்த பாதையில் நடந்து பாதையை பதப்படுத்தி இருக்கிறோம்...அவ்வளவுதான்.
இதை நான் மட்டுமல்ல...என் முன்னோடிகள் எல்லோருமே செய்து இருக்கிறோம்.
அந்தப்பாதையில் பயணிக்க நீங்கள்தான் வரவேண்டும்”...
இதுதான் அவரது பேச்சின் முக்கிய கருத்தாக்கம்.


இப்படி பேச கமல் ஒருவரால்தான் முடியும்.
இந்த ஆண்மை மிக்க கமலை நான் நேசிப்பேன்.
போற்றுவேன்...நன்றியோடு வாழ்த்துவேன்.
வாழ்க வளமுடன்.

Nov 7, 2013

கமலஹாசனை வாழ்த்தப்போவதில்லை.

இன்று கமலஹாசனுக்கு பிறந்த நாள்.
வாழ்த்து சொல்லப்போவதில்லை.
தமிழை அழிக்க நினைத்த தரங்கெட்டவனை தாக்கி ஒரு அறிக்கை கூட வரவில்லை.
அறம் புத்தகத்தை விஜய் டிவியில் வழங்கி இந்த தரங்கெட்ட தறுதலைக்கு ஒரு வெளிச்சம் காட்டியது நீங்கள்.

இவனை எதிர்க்க உங்கள் தமிழ் தயாராகவில்லையென்றால் உங்களை எதிர்க்கவும் தயங்க மாட்டேன்.
இது சத்தியம்.

Nov 5, 2013

‘ஜெகன் மோகினியின்’ குப்பைகளை எரிப்போம்!

மானமுள்ள தமிழர்கள்... ஜெய மோகன் என்ற அசுரன் எழுதிய அனைத்து குப்பைகளையும் எரிப்போம்.
வீதி வீதியாக சென்று இந்த கயவன் செய்யும் காரியத்துக்கு ‘காரியம்’ செய்ய என் தமிழ் மக்களை திரட்டப்போகிறேன்.

கொலை வாளினை எடடா...கொடியோர் செயலறுக்க...
என்ற நம் பாட்டன் சொல்லுக்கு சக்தி ஏற்றுவோம்.

திக்கெட்டும் தீப்பிடிக்கட்டும்!
அந்தப்புகையில் வேசி மகன் வெந்து சாகட்டும்!!.

வெற்றி வேல்! வீர வேல்!!


இந்தக்கருத்தை நான் நேற்று முகநூலில் என் சுவற்றில் ‘நிலைத்தகவலாகவும்’ நூற்றுக்கண்க்கான நிலைத்தகவல்களில் பின்னூட்டமாகவும் தெரிவித்தேன்.

 ‘வேசி மகன்’ என  ‘ஜெகன் மோகினியை’ திட்டியதால் அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு என் எளிய விளக்கம்.
என் தாய் மொழியை கற்பழித்து கொல்ல நினைக்கும் கொலைகாரனை இப்படித்தான் அழைப்பேன்.
அது மட்டுமல்ல... 
அவன் ‘ஏழு தலைமுறையினரையும்’ எட்டி உதைத்து, 
அனைவரையும் இதே அமில வார்த்தையைத்தான் உச்சரித்து அழைப்பேன்.

ஈழ ராஜ பக்‌ஷேயின் நீட்சிதான் இந்த  ‘மலையாள ஜெகன் மோகினி’.
செவிட்டுல அறைஞ்சாதான் செந்தமிழை பற்றி இனிப்பேச மாட்டான்.
செருக்கு எடுத்த செருக்கி மகனை  ‘செருப்பு போட விடக்கூடாது’.

வீணன்...விபீடணன் என அடுக்க நான் கலைஞரில்லை...காட்டாறு.
காட்டாறுதான் கழிவுகளை அகற்றும்.
எரிமலை வெடிக்கும் போது ‘லாவாக்கள்தான்’ வரும்.
 ‘லாகிரித்தமிழ்’ வராது.

மொழியை ஒழிக்க நினைத்தவனை முழியை பிதுக்காமல் வேறேன்ன செய்வது?
வீண் பேச்சு என வீணர்கள் நினைக்கலாம்.
வீரன் செயல் இது என...‘தமிழுக்காக தன்னையே எரித்த சங்கரலிங்க நாடார்’ ஆன்மா என்னை வாழ்த்தும்.

இன்றே ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வருகிறேன்.
இந்த வீணனின் விஷங்களை வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
விஷங்களை என்னிடம் தாருங்கள்.
வீதியில் போட்டு எரித்து விடுகிறேன்.

‘ஜெகன் மோகினி’ தனக்காக ஒரு ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, செய்யும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் சிங்கமாக இருப்பேன்.
சினிமாவில் சில்லறை சேர்க்க ,
சீட்டியடிக்கும் கூட்டத்தை கூட்டி...
‘கதகளியாடுவதை’ கண்டித்து கர்ஜிப்பேன்.
மதம் பிடித்த மலையாளத்தானின் மண்டையோட்டு கொழுப்பை கரைப்பேன்.

என் இனவெறி கண்டு புருவத்தை நெறிக்கும் நெறியாளர்களே...
புரிந்து கொள்ளுங்கள்.
பாயும் போது, பசுத்தோலை கழட்டி விடும் புலி.

எனக்கு ரசிக்கவும் தெரியும்.
எச்சிலையை எரிக்கவும் தெரியும்.
எச்சிலையே...இனி நான்தான் உனக்கு எமன்.
நரகலை தின்று வாழும் நாசகாரப்பன்றியின் நர மாமிசமே அறுசுவை விருந்து.

தமிழை அழிக்க நினைப்பவன், தரணியில் இருக்கக்கூடாது.
எச்சரிக்கிறேன்! எல்லை தாண்டிப்போ...எச்சிலையே!

வீரத்தமிழ் மறவர்களே!
என்னோடு குரல் கொடுங்கள்!!
இதுதான் மறத்தமிழன் மந்திரம்!!!

வெற்றி வேல்! வீர வேல்!!

‘ஜெகன் மோகினியை’ எரிப்போம்!

மானமுள்ள தமிழர்கள்... ஜெய மோகன் என்ற அசுரன் எழுதிய அனைத்து குப்பைகளையும் எரிப்போம்.
வீதி வீதியாக சென்று இந்த கயவன் செய்யும் காரியத்துக்கு ‘காரியம்’ செய்ய என் தமிழ் மக்களை திரட்டப்போகிறேன்.

கொலை வாளினை எடடா...கொடியோர் செயலறுக்க...
என்ற நம் பாட்டன் சொல்லுக்கு சக்தி ஏற்றுவோம்.

திக்கெட்டும் தீப்பிடிக்கட்டும்!
அந்தப்புகையில் வேசி மகன் வெந்து சாகட்டும்!!.

வெற்றி வேல்! வீர வேல்!!


இந்தக்கருத்தை நான் நேற்று முகநூலில் என் சுவற்றில் ‘நிலைத்தகவலாகவும்’ நூற்றுக்கண்க்கான நிலைத்தகவல்களில் பின்னூட்டமாகவும் தெரிவித்தேன்.

 ‘வேசி மகன்’ என  ‘ஜெகன் மோகினியை’ திட்டியதால் அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு என் எளிய விளக்கம்.
என் தாய் மொழியை கற்பழித்து கொல்ல நினைக்கும் கொலைகாரனை இப்படித்தான் அழைப்பேன்.
அது மட்டுமல்ல... 
அவன் ‘ஏழு தலைமுறையினரையும்’ எட்டி உதைத்து, 
அனைவரையும் இதே அமில வார்த்தையைத்தான் உச்சரித்து அழைப்பேன்.

ஈழ ராஜ பக்‌ஷேயின் நீட்சிதான் இந்த  ‘மலையாள ஜெகன் மோகினி’.
செவிட்டுல அறைஞ்சாதான் செந்தமிழை பற்றி இனிப்பேச மாட்டான்.
செருக்கு எடுத்த செருக்கி மகனை  ‘செருப்பு போட விடக்கூடாது’.

வீணன்...விபீடணன் என அடுக்க நான் கலைஞரில்லை...காட்டாறு.
காட்டாறுதான் கழிவுகளை அகற்றும்.
எரிமலை வெடிக்கும் போது ‘லாவாக்கள்தான்’ வரும்.
 ‘லாகிரித்தமிழ்’ வராது.

மொழியை ஒழிக்க நினைத்தவனை முழியை பிதுக்காமல் வேறேன்ன செய்வது?
வீண் பேச்சு என வீணர்கள் நினைக்கலாம்.
வீரன் செயல் இது என...‘தமிழுக்காக தன்னையே எரித்த சங்கரலிங்க நாடார்’ ஆன்மா என்னை வாழ்த்தும்.

இன்றே ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வருகிறேன்.
இந்த வீணனின் விஷங்களை வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
விஷங்களை என்னிடம் தாருங்கள்.
வீதியில் போட்டு எரித்து விடுகிறேன்.

‘ஜெகன் மோகினி’ தனக்காக ஒரு ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, செய்யும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் சிங்கமாக இருப்பேன்.
சினிமாவில் சில்லறை சேர்க்க ,
சீட்டியடிக்கும் கூட்டத்தை கூட்டி...
‘கதகளியாடுவதை’ கண்டித்து கர்ஜிப்பேன்.
மதம் பிடித்த மலையாளத்தானின் மண்டையோட்டு கொழுப்பை கரைப்பேன்.

என் இனவெறி கண்டு புருவத்தை நெறிக்கும் நெறியாளர்களே...
புரிந்து கொள்ளுங்கள்.
பாயும் போது, பசுத்தோலை கழட்டி விடும் புலி.

எனக்கு ரசிக்கவும் தெரியும்.
எச்சிலையை எரிக்கவும் தெரியும்.
எச்சிலையே...இனி நான்தான் உனக்கு எமன்.
நரகலை தின்று வாழும் நாசகாரப்பன்றியின் நர மாமிசமே அறுசுவை விருந்து.

தமிழை அழிக்க நினைப்பவன், தரணியில் இருக்கக்கூடாது.
எச்சரிக்கிறேன்! எல்லை தாண்டிப்போ...எச்சிலையே!

வீரத்தமிழ் மறவர்களே!
என்னோடு குரல் கொடுங்கள்!!
இதுதான் மறத்தமிழன் மந்திரம்!!!

வெற்றி வேல்! வீர வேல்!!

Nov 3, 2013

‘தீபாவளி முதல் ‘பாண்டிய நாடுக்கு’ நாடே அடிமையாகட்டும்’


நண்பர்களே...
தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னரே ‘விவரமாக’ களமிறங்கி ஆக்கிரமித்த ‘ஆரம்பம்’ அமர்க்களமாகத்தான் இருந்தது.
ஆனால் தீபாவளிக்கு நிறுவப்பட்ட ‘பாண்டிய நாடு’,
தொடர்ந்து தன் எல்லைகளை விஸ்தரித்து ‘மிகப்பெரிய சாம்ராஜ்யமாக’ மாறும் வல்லமையோடு இருக்கிறது.


வணிக சினிமா எல்லைக்குள்ளிருந்து கொண்டு ‘உலக சினிமாவுக்கு’ ஊரை தயார்படுத்தும் உத்தமர்கள் வரிசையில் நின்று விட்டார் இயக்குனர் சுசீந்திரன்.
அந்த வரிசையிலேயே நிலை கொண்டு நிற்க வாழ்த்தி வரவேற்போம் சுசீந்திரனை.


வணிக சினிமாவுக்குறிய நகைச்சுவை காட்சியும் இருக்கிறது இப்படத்தில்.
ஆனால், தமிழ் நாட்டிலுள்ள மின்வெட்டு அவலத்தை அதற்கு பின்புலம் ஆக்கியதுதான் சுசீந்திரனின் சூட்சமம்.
மதுரையில் உள்ள வாரிசுத்தலைவர் +கிரானைட் குவாரி + மணல் தாதாக்கள் செய்து வரும் அராஜகங்களை,
‘வில்லனுக்குறிய’ வீரப்பிரதாபங்களை விளக்கும் காட்சிகளாக அமைத்து கச்சிதமாக்கி இருக்கிறார் இயக்குனர் சுசீந்திரன்...கங்கிராட்ஸ்.

 கதாநாயக அந்தஸ்துக்கு, கன கச்சிதமாக தனது திரைக்கதையின் மூலம்  நடுத்தர வர்க்கத்து வயோதிகனை கொண்டு வந்து வசீகரப்படுத்திய சுசீந்திரனுக்கு   ‘ஸ்பெஷல் வாழ்த்துக்கள்’.


இறுதிக்காட்சியில் எழுந்து நின்று கைதட்டிய கோவை மக்களின் கைதட்டல்கள் காற்றில் கரைந்து விடாமல் சுசீந்திரன் கரங்களுக்கு நிச்சயம் போய்ச்சேர்ந்திருக்கும்.
பத்திரப்படுத்துங்கள் சுசீந்திரன்.
இன்னும் வீர்யமான ஒரு படைப்பிற்கு அவைகள் உரமளிக்கும்.


Nov 2, 2013

தீபாவளி திருநாள் வாழ்த்து!


நண்பர்கள் அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்து!

அருட்பேராற்றல் கருணையினால்...

உடல் நலம்,

நீள் ஆயுள்,

நிறை செல்வம்,

உயர் புகழ்,

மெஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ்க வளமுடன்!