May 17, 2013

நாளை ‘பட்டாபட்டிக்கு’ பதிவுலகினரின் அஞ்சலி.



நண்பர்களே...
நாளை  ‘பதிவர் பட்டாபட்டி’ மறைந்து ஏழாம் நாள்.
அவருக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக,
நாளை சனிக்கிழமை 18-05-2013 அன்று, 
பதிவுலகம், பேஸ்புக் ஆகிய இணைய தளங்களில், பதிவுகள்,ஸ்டேட்டஸ்,கருத்துக்கள் 
எதுவும் வெளியிடாமல்... 
அன்னாருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும் என           
இணைய நண்பர்கள் தீர்மானித்து உள்ளார்கள்.

அனைவரும் இச்செய்தியை தங்கள் தளங்களில் பகிருமாறு,
இணைய நண்பர்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.

2 comments:

  1. ஆம் கண்டிப்பாக நாம் அனைவரும் கடைபிடிக்கணும்

    ReplyDelete
  2. G+ முகநூல் - இரண்டிலும் இரண்டு நாள் முன்பு பகிர்ந்துள்ளேன்...

    பல தளங்களிலும் இவ்விசயத்தை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.