Nov 5, 2013

‘ஜெகன் மோகினியை’ எரிப்போம்!

மானமுள்ள தமிழர்கள்... ஜெய மோகன் என்ற அசுரன் எழுதிய அனைத்து குப்பைகளையும் எரிப்போம்.
வீதி வீதியாக சென்று இந்த கயவன் செய்யும் காரியத்துக்கு ‘காரியம்’ செய்ய என் தமிழ் மக்களை திரட்டப்போகிறேன்.

கொலை வாளினை எடடா...கொடியோர் செயலறுக்க...
என்ற நம் பாட்டன் சொல்லுக்கு சக்தி ஏற்றுவோம்.

திக்கெட்டும் தீப்பிடிக்கட்டும்!
அந்தப்புகையில் வேசி மகன் வெந்து சாகட்டும்!!.

வெற்றி வேல்! வீர வேல்!!


இந்தக்கருத்தை நான் நேற்று முகநூலில் என் சுவற்றில் ‘நிலைத்தகவலாகவும்’ நூற்றுக்கண்க்கான நிலைத்தகவல்களில் பின்னூட்டமாகவும் தெரிவித்தேன்.

 ‘வேசி மகன்’ என  ‘ஜெகன் மோகினியை’ திட்டியதால் அறிவுரை கூறும் அறிவாளிகளுக்கு என் எளிய விளக்கம்.
என் தாய் மொழியை கற்பழித்து கொல்ல நினைக்கும் கொலைகாரனை இப்படித்தான் அழைப்பேன்.
அது மட்டுமல்ல... 
அவன் ‘ஏழு தலைமுறையினரையும்’ எட்டி உதைத்து, 
அனைவரையும் இதே அமில வார்த்தையைத்தான் உச்சரித்து அழைப்பேன்.

ஈழ ராஜ பக்‌ஷேயின் நீட்சிதான் இந்த  ‘மலையாள ஜெகன் மோகினி’.
செவிட்டுல அறைஞ்சாதான் செந்தமிழை பற்றி இனிப்பேச மாட்டான்.
செருக்கு எடுத்த செருக்கி மகனை  ‘செருப்பு போட விடக்கூடாது’.

வீணன்...விபீடணன் என அடுக்க நான் கலைஞரில்லை...காட்டாறு.
காட்டாறுதான் கழிவுகளை அகற்றும்.
எரிமலை வெடிக்கும் போது ‘லாவாக்கள்தான்’ வரும்.
 ‘லாகிரித்தமிழ்’ வராது.

மொழியை ஒழிக்க நினைத்தவனை முழியை பிதுக்காமல் வேறேன்ன செய்வது?
வீண் பேச்சு என வீணர்கள் நினைக்கலாம்.
வீரன் செயல் இது என...‘தமிழுக்காக தன்னையே எரித்த சங்கரலிங்க நாடார்’ ஆன்மா என்னை வாழ்த்தும்.

இன்றே ஒரு வாகனத்தை எடுத்துக்கொண்டு வீதி வீதியாக வருகிறேன்.
இந்த வீணனின் விஷங்களை வீட்டில் வைத்து இருக்காதீர்கள்.
விஷங்களை என்னிடம் தாருங்கள்.
வீதியில் போட்டு எரித்து விடுகிறேன்.

‘ஜெகன் மோகினி’ தனக்காக ஒரு ரசிகர் மன்றத்தை வைத்துக்கொண்டு, செய்யும் அசிங்கங்களை அம்பலப்படுத்தும் சிங்கமாக இருப்பேன்.
சினிமாவில் சில்லறை சேர்க்க ,
சீட்டியடிக்கும் கூட்டத்தை கூட்டி...
‘கதகளியாடுவதை’ கண்டித்து கர்ஜிப்பேன்.
மதம் பிடித்த மலையாளத்தானின் மண்டையோட்டு கொழுப்பை கரைப்பேன்.

என் இனவெறி கண்டு புருவத்தை நெறிக்கும் நெறியாளர்களே...
புரிந்து கொள்ளுங்கள்.
பாயும் போது, பசுத்தோலை கழட்டி விடும் புலி.

எனக்கு ரசிக்கவும் தெரியும்.
எச்சிலையை எரிக்கவும் தெரியும்.
எச்சிலையே...இனி நான்தான் உனக்கு எமன்.
நரகலை தின்று வாழும் நாசகாரப்பன்றியின் நர மாமிசமே அறுசுவை விருந்து.

தமிழை அழிக்க நினைப்பவன், தரணியில் இருக்கக்கூடாது.
எச்சரிக்கிறேன்! எல்லை தாண்டிப்போ...எச்சிலையே!

வீரத்தமிழ் மறவர்களே!
என்னோடு குரல் கொடுங்கள்!!
இதுதான் மறத்தமிழன் மந்திரம்!!!

வெற்றி வேல்! வீர வேல்!!

5 comments:

  1. இங்க சில பேரு சுத்திகிட்டு இருக்காயங்க.. தமிழன் ன்னு சொல்லிக்கிட்டு.. தாய் மொழி ன்னா ஏன்னா ன்னு தெரியலே, எதுக்கு தாய் மொழி ன்னு சொல்றாங்க ன்னும் புரியாது அந்த தலை இல்லாதவங்களுக்கு.. மூவாயிரம் வருஷமா அழியாத எழுத்துரு, முப்பது வருஷத்துலே அழிஞ்சிரும் னு ஒரு கேன கிறுக்கன் சொன்னா, ஆமா அது நடக்கத்தான் போகுது ன்னு ஒத்து ஊதுற கிறுக்கு பயபுள்ளைகளை ஏன்னா ன்னு சொல்றது.. மொழி வெறி ங்கறது, கேரளா, ஆந்திரா, கர்நாடகா லே இருக்கிற மவராசனுங்க ளோடது , தமிழனோடது பற்று ன்னு கூட புரியாத பதருங்களை என்ன ன்னு சொல்றது... ஆனா ஒரு விஷயம் கண்டிப்பா புரியுது, இவனுங்கல்லாம் ஸ்கூல் லே அதிக மார்க் வாங்குறதுக்காக, யாருமே வழக்கதுலே பேசாத, தெவசம் பண்றதுக்கும் திதி குடுக்கரதுக்கும் மட்டுமே உபயோகிக்கிற மொழிய படிச்சவனுன்களா இருக்கும்.. அதையே அவங்க புள்ள குட்டிங்களுக்கும் சொல்லிக்குடுத்து வளக்குறவங்களா இருக்கும்.. இல்லாட்டி, பென்சில் சீவும் பொது, தவறி கைய வெட்டிகிட்டா, " அம்மா" ன்னு கத்தாமே, வெளிக்கு போறதை சொல்லி கத்துறவங்களா இருப்பாங்க... வெளிக்கு போறதை அடிக்கடி சொல்றதை பெருமையா நினைச்சு அதை படிக்கிற மவராசனுங்க.. அவங்களுக்கெல்லாம் ஒன்னு புரியலே.. இந்த மாதிரி பெருமைக்கு __ திங்கரவங்களை விட, பத்தாம் வகுப்பு வரைக்கும் தமிழ் படிக்கிறவங்க அதிகம்.. அம்மாவை அடுத்த வீட்டுக்காரன் கூட அனுப்பி வெச்சுட்டு, " ஹையா, அடுத்த வருஷம் எனக்கு தங்கச்சி பாப்பா பொறக்கும்னு ", சந்தோச படுற குப்பை இதுங்க எல்லாம்.. குப்பையா கொணாந்து நடுவீடுலே யா வச்சு பேசிகிட்டு இருக்கிறது?? பெருக்கி தள்ளிட்டு நம்ம வீட்டை சுத்தமா வெச்சுக்குவோம்... வீடுன்னா இந்த மாதிரி குப்பை லாம் சேரும் தான்...
    "என்ன நான் சொல்றது??? "...

    ReplyDelete
  2. என் புத்தக கலெக்ஷனில் இந்த வீணனின் புத்தகங்கள் எதுவும் இல்லை என்பதை பெருமையாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். உங்களின் உணர்வுகளில் நானும் ஒத்திசைந்து பங்கெடுப்பதில் மிக மகிழ்கிறேன்!

    ReplyDelete
  3. அண்ணா, தமிழுணர்வு மிக்க நானும் உங்களோடு கைகோர்த்து போராட்டத்தில் குதிக்கலாமென்று காலை பத்து மணியில் இருந்து மதியம் வரை தி இந்து அலுவலக வாசலில் கண்டன அட்டைகளோடு காத்திருந்தேன். உங்களைக் காணவில்லை. அதற்குப் பிறகு சில பதிவுலக நண்பர்களை அழைத்து போராட்டம் கைவிடப்பட்டதா அல்லது அவரைக் கைது செய்து விட்டார்களா என்று கேட்டேன். கிடைத்த பதில்கள் அதிர்ச்சியளிக்கின்றன.

    நீங்கள் ஒரு மனநிலை பாதிக்கப்பட்டவரென்றும், திருட்டு விசிடிக்கள், பைரேட்டட் வட்டுக்கள் விற்பனை செய்து வந்தவரென்றும், ஏற்கனவே காவல்துறையின் நோட்டட் பெர்சனென்றும் சொன்னார்கள். இந்தக் கிறுக்கனாவது போராடுறதாவது என்றும் சொன்னார்கள். உண்மையா?

    தனிவாழ்வில் ஏற்பட்ட தோல்விகளால் தாழ்வு மனப்பான்மை உருவாகி இதுமாதிரி உளறி வருவதாகவும் உங்களைத் தவிர்க்கும்படியும் சொன்னார்கள். உண்மையா அண்ணா?

    மேலதிகமாக, ஜெயமோகன் அடிப்பொடிகளால் நடத்தப்படும் விஷ்ணுபுரம் விழாக்களில் நீங்கள் கடை போட்டு சிடிக்களைப் பரப்பி விற்று வந்தவரென்றும், ஒரு விழாவினையே சிடியாக்கி விற்றவரென்றும் சொல்கிறார்கள் அது உண்மையா அண்ணா?

    உங்கள் வலை தளத்தின் இந்தக் குறிப்பிட்ட கட்டுரையை வாசிக்கையில் ஏராளமான ஒற்றுப் பிழைகளும், சந்திப்பிழைகளும் மலிந்துள்ளன. உங்களுக்கு தமிழ் ஒரு மயிறும் தெரியாது என்பதையும் முதலில் நீங்கள் தமிழ் இலக்கணத்தை முறையாகக் கற்றுக்கொண்ட பின்னர் இதுமாதிரி பிறரை விமர்சிக்க கிளம்பலாம் என்பதும் என்னுடைய தனிப்பட்ட அபிப்ராயம்.

    உங்களைப் போன்ற தமிழறிவில்லாத நேர்மையில்லாத பயந்தாங்குளி ஆட்களால் ஜெயமோகனைப் போன்ற விஷ வித்துக்களை அழிக்க முடியாது என்பது என் தாழ்மையான அபிப்ராயம் அண்ணா.

    ReplyDelete
    Replies
    1. வெளக்குமாறனுக்கு விளக்கு பிடிக்கும் எட்டப்பனே...
      எடுபிடியே...
      கோவையில்தானே இருக்கிறாய்.
      என் எதிரிலேயே இருந்து இருக்க்கிறாய்.
      உன்னை அடையாளம் காட்டி விட்டாய்.

      உன்னை அடிப்பது எளிது.
      உனக்கு எலும்பு வீசிய எச்சக்கலையை எரித்து விட்டு வருகிறேன்.
      அது வரை ஆடு.

      Delete
  4. ஏன் இந்த கொலை வெறி..........

    ReplyDelete

Note: Only a member of this blog may post a comment.