
மச்சூக்கா சிலி நாட்டு சில்லி சிக்கன்........
இயக்கம் அண்ட்ரிஸ் வுட்
இரண்டு நண்பர்களுக்கிடையே பூக்கும் நட்புதான் இப்படம்.
பூ விரியும் பின்புலத்தில் சிலி நாட்டு அரசியல்,கலாச்சாரம்,அழிந்து வரும் மனிதநேயம்,மதம்.........இன்னும் பிற.......அனைத்தையும் பார்க்க முடிகிறது...
இதுதான் உண்மையான வரலாற்றுப்படம்.
மதறாஸ் பட்டணம் பம்மாத்து படம்...
பணக்கார பசங்க படிக்கும் பள்ளியில் ஏழ்மையில் வாடும் மாணவர்களை கலந்து படிக்க வைக்கிறார் ஒரு பாதிரியார்[தலைமை ஆசிரியர்]. அதில் ஒருவன்தான் மச்சூக்கா...
அனைவரது எதிர்ப்பையும் மீறி செயல்படுகிறார் சேகுவேரா உருவெடுத்த பாதிரியார்..இங்கே தொடங்கும் இந்த ஜெட் வேகப்படம் முடியும் வரை வேகம்தான்.
வாழ்க்கை வசதிக்காக சோரம் போகும் மச்சூக்காவின் நண்பனின் பணக்கார தாய்..
சேரியில் வாழ்ந்தாலும் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மச்சூக்காவின் தாய்.....
இப்படி முரண்பட்ட கதாபாத்திரங்கள் நெறெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய..........
அலெண்டெ என்ற புரட்சியாளன் வீழ்ந்த வரலாறும் வருகிறது.....
இப்படம் என்னை மிகவும் கொதிக்க வைத்து விட்டது..அடங்க ஆறு மாசமாகும்.......
மிசாக்கொடுமை பற்றி கூட நம்மிடம் படம் இல்ல...
பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா???????????
இயக்கம் அண்ட்ரிஸ் வுட்
இரண்டு நண்பர்களுக்கிடையே பூக்கும் நட்புதான் இப்படம்.
பூ விரியும் பின்புலத்தில் சிலி நாட்டு அரசியல்,கலாச்சாரம்,அழிந்து வரும் மனிதநேயம்,மதம்.........இன்னும் பிற.......அனைத்தையும் பார்க்க முடிகிறது...
இதுதான் உண்மையான வரலாற்றுப்படம்.
மதறாஸ் பட்டணம் பம்மாத்து படம்...
பணக்கார பசங்க படிக்கும் பள்ளியில் ஏழ்மையில் வாடும் மாணவர்களை கலந்து படிக்க வைக்கிறார் ஒரு பாதிரியார்[தலைமை ஆசிரியர்]. அதில் ஒருவன்தான் மச்சூக்கா...
அனைவரது எதிர்ப்பையும் மீறி செயல்படுகிறார் சேகுவேரா உருவெடுத்த பாதிரியார்..இங்கே தொடங்கும் இந்த ஜெட் வேகப்படம் முடியும் வரை வேகம்தான்.
வாழ்க்கை வசதிக்காக சோரம் போகும் மச்சூக்காவின் நண்பனின் பணக்கார தாய்..
சேரியில் வாழ்ந்தாலும் இருப்பதைக்கொண்டு சிறப்புடன் வாழும் மச்சூக்காவின் தாய்.....
இப்படி முரண்பட்ட கதாபாத்திரங்கள் நெறெய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய..........
அலெண்டெ என்ற புரட்சியாளன் வீழ்ந்த வரலாறும் வருகிறது.....
இப்படம் என்னை மிகவும் கொதிக்க வைத்து விட்டது..அடங்க ஆறு மாசமாகும்.......
மிசாக்கொடுமை பற்றி கூட நம்மிடம் படம் இல்ல...
பெண் சிங்கம் கொடுக்கும் இளைஞர் யோசிப்பாரா???????????