tag:blogger.com,1999:blog-3755770263884541343.post3183066633018625356..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: VISWAROOPAM \ 2013 \ விஸ்வரூபம் முதலிடம் !.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger54125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-18161930524877781222013-03-26T11:29:36.842+05:302013-03-26T11:29:36.842+05:30இதைப் படிச்சீங்களா.. படிச்சுட்டு சொல்லுங்க, உங்க க...இதைப் படிச்சீங்களா.. படிச்சுட்டு சொல்லுங்க, உங்க கருத்தை அறிய ஆவலுடன்...<br /><br />http://www.vovalpaarvai.blogspot.in/2013/02/blog-post_15.htmlRaman Kuttyhttps://www.blogger.com/profile/10308987531380840875noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-71852001591075983642013-03-08T16:41:36.830+05:302013-03-08T16:41:36.830+05:30நான் முதல் பாகம் சிறப்பாக இல்லை என்று சொல்லவில்லை,...நான் முதல் பாகம் சிறப்பாக இல்லை என்று சொல்லவில்லை, இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாமோ என்று தான் சொல்கிறேன் ,நானும் பல கட்சிகளை ரசித்தேன் ,<br />கார் கண்ணாடியை சுட்டுவிட்டு உள்ளே குதிப்பது ,இளம் ஜிகாதி ஊஞ்சல் ஆடும் இடம் ,குதிரையை கருணை கொலை செய்யும் இடம் ,முதல் சண்டை,ஆப்கனின் கடை வீதி,தூக்குதண்டனை , இப்படி நிறைய ஆனால் கடைசி 45 நிமிடங்கள் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை அதுதான் குறை.<br /><br />உங்கள் அளவிற்கு இல்லையெனினும் நேரம் கிடைக்கும்போது நானும் எனக்கு வருவதை எழுதுவேன் .<br />http://piraridamanbusei.blogspot.com/பிறரிடம் அன்பு செய்https://www.blogger.com/profile/17611100648514204634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32923331510197366862013-02-25T15:37:57.660+05:302013-02-25T15:37:57.660+05:30அருமையாக இப்புதிரை வேறு புதிய கோணத்தில் அணுகி இருக...அருமையாக இப்புதிரை வேறு புதிய கோணத்தில் அணுகி இருக்கிறீர்கள்.<br />உங்களுக்கு எனது பாராட்டும்...நன்றியும்.<br /><br />மேலும் இப்புதிர் விரிவடைந்து வருகிறது.<br />இது பற்றி விளக்கமாக எனது அடுத்தப்பதிவில் பேசுவோம். உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91303129344872749662013-02-24T23:00:07.973+05:302013-02-24T23:00:07.973+05:30//இறுதியில் வரும் ‘ஜேம்ஸ்பாண்ட்’ காட்சியில் நிருபம...//இறுதியில் வரும் ‘ஜேம்ஸ்பாண்ட்’ காட்சியில் நிருபமா நிச்சயமாக தெரிந்திருப்பாள்.//<br />நிருபமா கூட கூற முடியாது. ஆப்கானிஸ்தான் காட்சிகளில் தான் மாட்டிக்கொள்ளாமலிருக்க ஒரு இஸ்லாம் அல்லாத உளவாளி கூட சுன்னத் செய்திருக்கலாம்.Kamalanhttps://www.blogger.com/profile/08040961678897693885noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-80776240700771867002013-02-24T21:38:02.469+05:302013-02-24T21:38:02.469+05:30"அப்பா பேர் மட்டும்தான் கொடுத்தாரு...
அப்புறம... "அப்பா பேர் மட்டும்தான் கொடுத்தாரு...<br />அப்புறம் அம்மாவுக்கு தலாக் கொடுத்துட்டாரு.<br />அம்மாவோட மானத்த காப்பாத்த நான் காஷ்மீரியை வச்சுகிட்டேன்”<br /><br />இந்த டயலாக்கில் உங்கள் சந்தேகத்திற்கு விடை இருக்கிறது.<br />தலாக் = விவாகரத்து.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-18841300484222431742013-02-24T15:35:38.942+05:302013-02-24T15:35:38.942+05:30கமல் தனது தந்தை பற்றி கூறிய விஷயத்திற்கு பதில் தரம...கமல் தனது தந்தை பற்றி கூறிய விஷயத்திற்கு பதில் தரமுடியுமா?Naatkurippuhttps://www.blogger.com/profile/13469253399566090668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-69988650026218496852013-02-24T09:34:11.540+05:302013-02-24T09:34:11.540+05:30விஸ்வரூபத்திற்கு நீங்கள் வடிவமைத்த கதை...
ஒரிஜினல்...விஸ்வரூபத்திற்கு நீங்கள் வடிவமைத்த கதை...<br />ஒரிஜினல் விஸ்வரூபக்கதையுடன் பொருந்தவில்லை.<br /><br />படத்தை இன்னும் பலமுறை பாருங்கள்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-35389849709944845502013-02-23T22:25:47.190+05:302013-02-23T22:25:47.190+05:30காஷ்மீரி என்ற அப்பா தனது அம்மாவினை ஏமாற்றியதாகவும்...காஷ்மீரி என்ற அப்பா தனது அம்மாவினை ஏமாற்றியதாகவும் தன மானத்தினை காக்க அப்பா பெயரை வைத்ததாகவும் கூறப்படுகிறது. ஆகவே ஒரு முஸ்லிம்மால் கற்பழிக்கப்பட்ட பிராமணப்பெண்ணின் மகன் தான் கமலகாசன் கதாப்பாத்திரம். ஆகவே கமலின் வளர்ப்பு முறை பிராமண முறையாகவே இருந்திருக்கவேண்டும். அதனால் கமலுடன் மனைவி உறவுகொள்ளும் சந்தர்ப்பத்தில் கமல் முஸ்லிம் என்று தெரிய வாய்ப்பில்லை அல்லவா?Naatkurippuhttps://www.blogger.com/profile/13469253399566090668noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6059039349751845802013-02-23T08:24:41.335+05:302013-02-23T08:24:41.335+05:30ஆமாம் உண்மை தான்.இந்த பின் நவீனத்துவம் சார்ந்து பே...ஆமாம் உண்மை தான்.இந்த பின் நவீனத்துவம் சார்ந்து பேசுபவர்களை பார்த்தாலே ஏனோ எரிச்சலாக வருகிறது சார்.நவீன யுகத்தின் அணைத்து சாதனங்களையும் நுகர்ந்து கொண்டே அதனை சாடுவது தான் என்னளவில் மிகப்பெரிய அபத்தம்.vinothhttps://www.blogger.com/profile/13732949003923588890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-50083291868888646272013-02-23T00:08:32.054+05:302013-02-23T00:08:32.054+05:30Whatever said.. I wont buy your below arguments- w...Whatever said.. I wont buy your below arguments- worldcinemafan,<br /><br />//95 கோடி செலவு செய்து ஒரு படம் எடுத்து காட்டுங்கள்.<br />அதற்கு பிறகு உங்கள் ஆலோசனையை கமலுக்கு கூறுங்கள்.<br /><br />முதலில் ஒரு கதை எழுத முடியுமா எனப்பாருங்கள்.<br />பதிவுலகில் எழுதி காட்டுங்கள்.//<br />Ravihttps://www.blogger.com/profile/00920404143643313652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-22756630797357580772013-02-22T21:35:39.263+05:302013-02-22T21:35:39.263+05:30I think "worldcinemafan" has to write ab...I think "worldcinemafan" has to write about the -ve's of the film, because if someone writes then there are chances that you may not agree for it and it will became a debate. So it will be wise that you write about the -ve's. Please, no product is 100% correct.<br /><br />@Stalin you can see some -ve's and +ve's here. http://teashoptalks.blogspot.in/2013/02/my-best-scenes-in-viswaroopam.htmlRavihttps://www.blogger.com/profile/00920404143643313652noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11693938069809117642013-02-22T17:18:45.295+05:302013-02-22T17:18:45.295+05:30நன்றி ராஜ்.
நீங்கள் என்னைப்போலவே ஒரு கலா ரசிகர்.
...நன்றி ராஜ்.<br /><br />நீங்கள் என்னைப்போலவே ஒரு கலா ரசிகர்.<br />நம்மை போன்றவர்களுக்கு விஸ்வரூபம் பொக்கிஷம்.<br />எனவேதான் கொண்டாடுகிறோம்.<br /><br />உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-17703953548778296362013-02-22T17:03:53.933+05:302013-02-22T17:03:53.933+05:30கமலை குறை சொல்பவர்கள்...
உலகில் உள்ள படைப்பாளிகள்...கமலை குறை சொல்பவர்கள்... <br />உலகில் உள்ள படைப்பாளிகள் அனைவரையும் விட தான்தான் மேதை என எண்ணும் போஸ்ட்மாடர்ன் காரெக்டர்கள்.<br /><br />இப்படிப்பட்ட ‘அறிவாளிகளின்’ தாக்குதல் சிறந்த கலைஞர்கள் அனைவருக்கும் நேரிடும்.<br />இப்படிப்பட்ட ஆசாமிகளை கண்டு கொள்ளவே மாட்டார் கமல்.<br />பார்க்காமலே தப்பிச்சு போயிடுவார்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-26278029610314649682013-02-22T16:55:04.803+05:302013-02-22T16:55:04.803+05:30இதுக்குத்தான் ஒரு ஆளைத்தேடிக்கொண்டு இருந்தேன்.
தயவ...இதுக்குத்தான் ஒரு ஆளைத்தேடிக்கொண்டு இருந்தேன்.<br />தயவு செய்து...இப்படத்திலுள்ள அபத்தங்களை பட்டியலிடுங்கள்.<br /><br />நானும் தேடித்தேடி களைத்து விட்டேன். <br />உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-24461564933141333982013-02-22T16:49:18.933+05:302013-02-22T16:49:18.933+05:30நண்பரே...
எனது பதிலில் தார்மீக கோபம் இருந்தது.
ஒர...நண்பரே...<br />எனது பதிலில் தார்மீக கோபம் இருந்தது.<br /><br />ஒரு படத்தை இரண்டு பாகமாக எடுப்பது தவறில்லையே.<br />பில்லா 2 போல...விஸ்வரூபம் இரண்டாம் பாகம் அபத்தமாக<br />வந்தால் குறை சொல்ல நியாயம் உண்டு.<br /><br />மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள்...<br />முதல் பாகம் திருப்தி தரவில்லை ? உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-78979224288237578292013-02-22T16:17:24.639+05:302013-02-22T16:17:24.639+05:30நண்பரே....
நீங்கள் தங்கள் பதிவிலேயே குறிப்பிட்டபடி...நண்பரே....<br />நீங்கள் தங்கள் பதிவிலேயே குறிப்பிட்டபடி கமல் ரசிகராயிருந்தால்,<br />படத்தை மறுபடி பாருங்கள்.<br /><br />///கமல் தன்னை ஒருவர் தொடர்ந்து வருகிறார் என்று தெரிந்தும், அவர் ஏன் தொழுகை செய்ய போகிறார்? அது மட்டுமின்றி, அவரை ஏன் அங்கே சிக்க வைக்க வேண்டும்?///<br /><br />இந்த கேள்விக்கு வெகு எளிதாக படத்திலேயே விடை கிடைக்கும்.<br /><br />///உமர் எப்படி கமல் ஒரு உளவாளி என்று கண்டு பிடித்தார்?///<br /><br />அமெரிக்க ‘சாலை டோல்கேட்’ காட்சியில்... <br />‘உனக்கு முழுக்கதையும் தெரியாது’<br />என ஒமர் சலீமிடம் சொல்வதிலேயே...<br />ஒமர் விஸாமை உளவாளி எனப்புரிந்து கொண்டான் என்பதை விளங்கலாம்.<br /><br />ஆனால் ஒமர் எப்படி தெரிந்து கொண்டான் என்பதை இரண்டாம் பாகத்தில் விளக்குவார் படைப்பளி கமல்.<br />பொறுத்திருக்கவும். <br /><br />எத்தனை கேள்விகள் வேண்டுமானாலும் எழுப்புங்கள்.<br />படத்தில் விடை கிடைக்கும்.<br />விடை கண்டு பிடித்த சந்தோஷத்தை அனுபவியுங்கள்.<br /><br />நான் தங்கள் மனம் புண்படும்படி பதில் பின்னூட்டம் போட்டதற்கு வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.<br /><br />ஒன்றை உங்களுக்கு தெரிவித்து கொள்கிறேன்.<br />உங்கள் பதிவை நீங்கள் எனக்கு பின்னூட்டம் போடுவதற்கு முன்பாகவே படித்து விட்டேன்.<br />விஸ்வரூபம் பற்றி யார் பதிவெழுதினாலும் படித்து விடுவேன்.<br />குறை சொல்லி எழுதப்படும் பதிவை மீண்டும் ஒரு தடவை படித்து...<br />குறை உண்மையானதுதானா ?<br />வக்கிரம் பிடித்து எழுதப்பட்டுள்ளதா ?<br />அறியாமையால் எழுதப்பட்டுள்ளதா ?<br />என்பதை தெரிந்து கொள்வேன். <br />உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-67247272021646130802013-02-22T07:53:46.351+05:302013-02-22T07:53:46.351+05:30கமல் ஹாலிவுட் சென்று சாதித்தாலும் பலர் அதை ஒப்புக்...கமல் ஹாலிவுட் சென்று சாதித்தாலும் பலர் அதை ஒப்புக்கொள்ள மாட்டார்கள் சார். .A .R .ரஹ்மானுக்கு நேர்ந்த நிலைதான்.பெரிய கலைஞனை சொரிந்து சுகம் காண்பது இங்கே ஒன்றும் புதிதில்லையே.யார் தூற்றினாலும் கமல் மிகச்சிறந்த கலைஞன் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.vinothhttps://www.blogger.com/profile/13732949003923588890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20152229314689216492013-02-22T03:32:42.121+05:302013-02-22T03:32:42.121+05:30படத்தில் உள்ள பாராட்ட வேண்டிய விஷயங்களை பட்டியில் ...படத்தில் உள்ள பாராட்ட வேண்டிய விஷயங்களை பட்டியில் இடுவதை போல, படத்தில் உள்ள அபத்தங்களையும் ஒரு வரியிலாவது சொல்லலாமே. எதோ குறைகளே இல்லாத படம் போல எழுதுகிறிர்களே? இது வித்தியாசமான கதைக்களன் கொண்ட ஒரு சுமாரான திரைப்படம். இப்படியெல்லாம் பதிவு எழுதி படத்தின் மேல் வெறுப்படைய வைத்துவிடாதிர்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/06878427408214591873noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-87001672837766603572013-02-22T00:37:24.412+05:302013-02-22T00:37:24.412+05:30மன்னிக்கவும். தங்களுக்கு பிடிக்காவிட்டால் பின்னூட்...மன்னிக்கவும். தங்களுக்கு பிடிக்காவிட்டால் பின்னூட்டத்தை நீக்கியிருக்கலாம். அல்லது எனது பதிவை ஒரு முறை படித்திருக்கலாம். நீங்கள் சொல்லியிருந்தது என்னுடைய பதிவிலும் உள்ளது என்பதை சொல்லவே அதை நான் குறிப்பிட்டிருந்தேன். அதை முழுதாக சொல்லாமல் விட்டது என் தவறுதான்.<br /><br />உங்களுடைய 'அறிவிப்பை' பார்த்து, முதலில் மற்றவர்களை தப்பாக எண்ணியிருந்தேன். இப்போதுதான் புரிகிறது. தங்களின் வேண்டுகோளும் நிராகரிக்கப்பட்டதற்கு மன்னிக்கவும். <br /><br />சொல்ல மறந்து விட்டேன்.. என்னுடைய அறிவைப் பற்றியும் திறமையைப் பற்றியும் எனக்குத் தெரியும். தங்களின் அறிவுரைக்கு மிக்க நன்றி. உங்களால் முடிந்தால், இந்த பின்னூட்டத்தை அனுமதித்து, மற்ற இரண்டு கேள்விகளுக்கும் பதில் அளிக்கவும். அரவிந்த்https://www.blogger.com/profile/05612706848044977214noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-86598700807418003872013-02-21T23:58:18.893+05:302013-02-21T23:58:18.893+05:30நன்றி சார் ,
ஆனால் நீங்கள் நான் சொல்ல வந்ததை சரிய...நன்றி சார் ,<br />ஆனால் நீங்கள் நான் சொல்ல வந்ததை சரியாக புரிந்துகொள்ளவில்லைன்னு நினைக்கிறன் .'விஸ்வரூபத்தை பலமுறை பார்த்துதான்...என்னால் அர்த்தம் கட்டமைக்க முடிந்தது.<br />விஸ்வரூபத்தை, ஒரு முறை பார்த்து புரிந்து கொள்ள முடியாது.<br />ஒரு முறை பார்த்தவுடன் புரிவதற்கு இப்படம் படைக்கப்படவில்லை.<br />இரண்டாம் முறை பார்கும் போது புரிவதெற்கென்றே சில காட்சிகள் படைக்கப்பட்டுள்ளது.'<br />இதற்குத்தான் நான் கேட்டிருந்தேன் ஒரு படம் பல பாகங்களை கொண்டிருந்தாலும் அந்தந்த பாகத்திலும் நிறைவு இருக்க வேண்டும் .பேரரசு போன்ற இயக்குனர்கள் செய்திருந்தால் நாங்கள் கேள்வி கேட்டிருக்க முடியாது .நாங்கள் கமலிடம் எதிர் பார்த்தது கிடைக்கவில்லையே என்ற வருத்தத்தில் கேட்டது.நான் ஒரு புரிந்து கொள்ள அடுத்த பாகத்தினையும் பார்த்தால்தான் புரியும் என்றால் அது எனக்கு இரட்டை செலவு என்பதை இப்படி கேட்டேன் ,அபத்தம் எனில் மன்னிக்கவும்.<br />அடுத்து நான் கமல் இரண்டாம் பகதினை பற்றி சொல்லிருக வேண்டும் என்று கேக்கவில்லை.முதல் பாகத்திற்கு செலவு செய்த உண்மையான தொகையை மட்டும் சொல்லிருக்கலாம் என்று நினைத்து கேட்டேன் தவறெனில் மன்னிக்கவும்.கமல் கஷ்டப்படுவதை பார்த்து கமலுக்கு ஆதரவாக திரண்ட பலகோடி தமிழனில் நானும் ஒருவன் என்று முறையில் கேட்டேன். ஒழுங்காக வரி கட்டும் ஒரு நடிகன் கமல் என்பதில் பெருமைப்படும் நான் என் நண்பர்கள் சிலர் கமல் இப்படி செய்துடறே என்று சொல்லும்போது கஷ்டமாய் இருப்பதால் கேட்டுவிட்டேன் .<br />அப்புறம் நான் சில குறைகளை சொன்னதால் ஒரு படம் எடு ,கதை எழுது,95 கோடி செலவு செய்து பார் என்று சொன்னீர்கள் .எனக்கு முதல்வன் நேர்காணல் காட்சி தான் நினைவில் வந்தது .நீங்கள் எந்த படத்தினையும் குறை சொல்ல வில்லையா ?அல்லது நீங்கள் எத்தனை கோடி செலவு செய்து எத்தனை படம் எடுத்து உள்ளீர்கள் என்று நான் கேட்க முடியும் ,ஆனால் நான் கேட்க விரும்பவில்லை .இத்தனை காலமாக நீங்கள் ஒரு நடுநிலை விமர்சகர் என்று நினைத்து உங்கள் வலைபக்கதினை தொடர்ந்து வந்தேன் ,ஆனால் நான் ஒரு சந்தேகம் கேட்டால் அதற்கு பதில் அளிக்காமல் நீ படம் எடு என்று சொன்னதும் உங்கள் நடுநிலை உணர்ந்து கொண்டேன் .அந்த வரிகளில் சில கோபம் இருப்பதை உணர்ந்தேன் .இனி நான் எதையும் சொல்ல விரும்பவில்லை .உங்கள் உணர்வினை காயப்படுத்தி இருந்தால் மன்னிக்கவும்.பிறரிடம் அன்பு செய்https://www.blogger.com/profile/17611100648514204634noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32101564993974156482013-02-21T23:15:53.657+05:302013-02-21T23:15:53.657+05:30கலக்கல் சார்,
படத்தை ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்...கலக்கல் சார்,<br />படத்தை ரெண்டு தடவை தியேட்டர்ல பார்த்துட்டேன்.. மொத்தம் முனு ஷோ தான் போட்டாங்க. $30 - கமலுக்கு நான் செலுத்திய காணிக்கை. அப்புறம் படத்தை டவுன்லோட் பண்ணி முனு தடவை பார்த்து இருக்கேன். நிறைய சின்ன சின்ன விஷயங்கள் புரிஞ்சது. முத சண்டை ரெண்டு சொட்டு தண்ணி சொட்டி முடிகிறதுக்குள்ளே நடந்து முடிஞ்சிரும். அப்புறம் அந்த ஊஞ்சல் சீன், ரெண்டு மட்டும் தான் முத தடவை பார்க்கும் போது என்னால் உணர முடிஞ்சுது. மத்த விஷயங்கள் நிறைய படிச்சு மறுபடியும் படம் பார்த்து புரிஞ்சிகிட்டேன். படத்துல நாசர் எப்படி செத்தார் என்பதை கண்பிக்கவே இல்ல, சரியா சார்..?? <br /> நானும் நான் படிச்சதை வச்சு ஒரு பதிவு எழுதிட்டு வரேன். இதுக்கு முன்னாடியே Kill Bill படத்தை குவாண்டின் ரெண்டு Vol ஆக ரீலீஸ் செஞ்சு இருக்கார். Vol-1 ல Vol-2 சண்டை காட்சிகள் வரும். அது போல் தான் இந்த படமும் என்று நான் நினைக்கிறன். Vol-2 வோட நிக்கமா "விஸ்" கதாபாத்திரத்தை இந்தியன் ஜேமஸ் பாண்ட் மாதிரி ஆக்கினா நல்லா இருக்கும்.ராஜ்https://www.blogger.com/profile/06449474063632672631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-20155811623054130902013-02-21T19:58:12.913+05:302013-02-21T19:58:12.913+05:30அடடே !
மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்திற்கு பதில...அடடே !<br />மன்னிக்கவும். உங்கள் பின்னூட்டத்திற்கு பதில் எழுத மறந்து விட்டேன்.<br /><br />வருகைக்கும்...பாராட்டுக்கும்...நன்றி நண்பரே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-39993599020708586092013-02-21T19:51:23.559+05:302013-02-21T19:51:23.559+05:30நண்பரே...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.நண்பரே...<br />வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-57555898392166088702013-02-21T19:50:10.376+05:302013-02-21T19:50:10.376+05:30குறட்டை பற்றி கேட்டு... நிறைய பேர் தூக்கத்தை கெடுத...குறட்டை பற்றி கேட்டு... நிறைய பேர் தூக்கத்தை கெடுத்து விட்டேன் என ஒரு நண்பர் சொன்னார்.<br />நீங்கள் கமல் ரசிகரல்லவா...துணிந்து பதிலை சொல்லி விட்டீர்கள்.<br />நன்றி நண்பரே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6310211404952797992013-02-21T16:17:41.373+05:302013-02-21T16:17:41.373+05:30ஸ்டான்லி குப்ரிக் படம் போல செதுக்கப்பட்டிருப்பது ம...ஸ்டான்லி குப்ரிக் படம் போல செதுக்கப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் படம் நெடுக புதிர் போட்டும்,உள் அர்த்தம் கொண்ட காட்சியமைப்புகளும் நெறயவே இருக்கு. .<br />விஸ்வரூபம் பற்றிய எல்லா பதிவும் அருமை. .இன்னும் நெறைய வேணும். .இரண்டாம் பாகம் சீக்கிரம் வர வேண்டி காத்திருப்போம். .thuruvanhttps://www.blogger.com/profile/01356052495027766401noreply@blogger.com