tag:blogger.com,1999:blog-3755770263884541343.post6725720133262838681..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: மணிரத்னம் V \ S கோவைத்தம்பி...யார் சரி ?உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43561731059290280462012-11-22T18:49:28.056+05:302012-11-22T18:49:28.056+05:30உலக சினிமா ரசிகருக்கு, நான் எப்போதுமே கருத்துக்களோ...உலக சினிமா ரசிகருக்கு, நான் எப்போதுமே கருத்துக்களோடு மோதுபவனே தவிர ஆட்களோடு கிடையாது. எனக்கும் உங்களுக்கும் ஒரு கருத்து உரசலே தவிர உங்களை நான் என்றைக்கும் என் எதிரியாக கருதியது கிடையாது. நான் உங்களின் எல்லா பதிவுகளையும் தொடர்ந்து படித்து வருபவன். எனவேதான் தற்போது நீங்கள் எழுதி இருக்கும் மணி ரத்னம் பற்றிய பதிவுக்கு நான் பின்னூட்டம் போட்டேன். சிவாஜிக்குக்கு பிறகு தமிழ் சினிமாவில் கமலஹாசனை விட வேறு ஒருவர் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை. இதை நான் எப்பொழுதுமே மறுக்க மாட்டேன். நீங்கள் சொல்லும் சில விஷயங்களில் எனக்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் பல சமயங்களில் நாம் ஒரே கருத்தையே பிரதிபலிக்கின்றோம். இதை நான் எழுதுவது கூட என்னுடைய கருத்தை நீங்கள் வெளியிட்ட அந்த உயர்ந்த மனோபாவத்துக்காக. (என் கருத்தை நீங்கள் வெளியிடுவீர்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.) உலக சினிமா ரசிகரும் காரிகனும் நண்பர்களாக இருப்பதில் எந்த வித பிரச்சினையும் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. மீண்டும் நன்றிகள் உங்களுக்கு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-75718827519348029442012-11-22T18:10:58.716+05:302012-11-22T18:10:58.716+05:30நண்பரே...இது புலனாய்வுச்செய்தி இல்லை.
எண்பதுகளில் ...நண்பரே...இது புலனாய்வுச்செய்தி இல்லை.<br />எண்பதுகளில் கோடம்பாக்கத்தில் தொடர்புடைய அனைவருக்கும் இச்சம்பவங்கள் நன்கு தெரியும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-1963270627544149582012-11-22T17:46:13.258+05:302012-11-22T17:46:13.258+05:30arumai pulanaaivu puli neengalarumai pulanaaivu puli neengalதிருநெல்வேலி வெங்கட்ராமன்https://www.blogger.com/profile/01734720299543378122noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-4751792364480336882012-11-22T14:49:32.972+05:302012-11-22T14:49:32.972+05:30திரு.காரிகன் அவர்களே...
தங்கள் வருகைக்கு நன்றி.
கர...திரு.காரிகன் அவர்களே...<br />தங்கள் வருகைக்கு நன்றி.<br />கருத்து மோதலை மறந்து தாங்கள் பின்னூட்டமிட்டது...<br />எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது.<br /><br />என் பதிவில் மாற்றுக்கருத்து இருப்பின் நீங்கள் பின்னுட்டமிடுங்கள்.<br />வரவேற்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-4353034629389596112012-11-22T07:57:15.823+05:302012-11-22T07:57:15.823+05:30உலக சினிமா ரசிகனுக்கு, உங்களுக்கும் எனக்கும் சில க...உலக சினிமா ரசிகனுக்கு, உங்களுக்கும் எனக்கும் சில கருத்துமோதல்கள், உரசல்கள் இருந்தாலும் நீங்கள் இப்போது மணிரத்னம் பற்றி எழுதி இருக்கும் கருத்துக்கு முதலில் ஒரு பெரிய சபாஷ். நிறைய பேர் மணிரத்தினத்தை இணையத்தில் காட்டமாக விமர்சிப்பதை தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமா இப்போது வந்திருக்கும் இடத்தை முதலில் அடையாளம் காட்டியவரே இப்போது பலவிதமான விமர்சங்களுக்கு ஆளாகி இருக்கும் மணிரத்னம்தான். எப்படி பராசக்தி, பதினாறு வயதினிலே படங்கள் தமிழ் திரையின் போக்கை மாற்றினவோ அதே போல நாயகன் தமிழ் சினிமாவின் ஒரு மகா பெரிய மைல் கல். நாயகன் வருகைக்கு பிறகே தமிழ் சினிமாவின் நாடகத்தனமான பாணி கொஞ்சம் கொஞ்சமாக மாறி இயல்பான காட்சி அமைப்புகளும் வசனங்களும் வர ஆரம்பித்தன. நீங்கள் சொல்லி இருக்கும் கோவை தம்பி பற்றிய செய்திகளுக்கு நன்றி. இவரை யாரென்றே தற்போது யாருக்கும் தெரியாத இந்த வேளையில் இவர் இந்தியாவே ஆராவாரமாக எதிர் பார்க்கும் மணிரத்னத்தை விமர்சிப்பது வேடிக்கைதான். நல்ல வேளையாக உங்களை போன்ற சிலராவது உண்மையை எழுதுவது ஆரோக்கியமான விஷயம். காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-9578516992336112792012-11-22T07:17:13.963+05:302012-11-22T07:17:13.963+05:30நண்பரே பல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
நன்றி.
...நண்பரே பல தகவல்கள் சொல்லியிருக்கிறீர்கள்.<br />நன்றி.<br /><br />\\\ மைக் மோகனும் மைக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "நான் பாடும் பாடல்", "இளமை காலங்கள்", "பாடு நிலாவே", "குங்குமச்சிமிழ்", "ஓ மானே மானே" என பல வெற்றிப் படங்களுக்கு போஸ் கொடுத்தார்.<br />இப்படங்களின் வெற்றிக்கு இன்று வரை காரணம் இரண்டே பேர் தான். இளையராஜா & SPB. \\\<br /><br />தாங்கள் கூறிய கருத்தின் பேரில்...எனது கருத்தை சொல்ல அனுமதியுங்கள்.<br />ஒரு படத்தின் வெற்றிக்கு முழு முதற் காரணம் இயக்குனர் மட்டுமே...<br />மற்றவர்கள் அவருக்கு பின்னால் அணி வகுப்பவர்களே.<br />மேற் கூறிய படங்களில் இயக்குனர்கள் பணி சிறப்பாக இருந்ததால்தான் இசையமைப்பாளரும் ,பாடகரும் சோபிக்க முடிந்தது.<br />இயக்குனர் சொதப்பினால், இசையமைப்பாளரும்...பாடகரும் படத்தை தூக்கி நிறுத்த முடியாது.<br />உதாரணத்திற்கு, இளையராஜாவின் சொந்தப்படங்களே இருக்கிறது.<br />பாவலர் கிரியேஷன் தயாரித்த...ஆனந்தகும்மி,கீதாஞ்சலி.<br />இப்படங்களின் பாடல்கள் அட்டகாசமாக இருக்கும்.<br />இயக்குனரின் சொதப்பலால் இப்படங்கள் பப்படங்களாகிப்போனது.<br /><br />நீங்கள் குறிப்பிட்ட இளமைக்காலங்கள் படத்தைப்பற்றி முக்கியமான தகவல்.<br />இப்படம் கோவைத்தம்பி தாயாரிப்பில் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கத்தில் இளையராஜா இசை அமைத்து எல்லாப்பாடல்களும் தயார் ஆகி விட்ட நிலையில் கோவைத்தம்பி குடுத்த குடைச்சலில் ஆர்.சுந்தர்ராஜன் வெளியேறி விட்டார்.<br />அந்த இடத்திற்கு மணிவண்ணன் வந்தார்.<br />ராஜாவின் பாடல்களுக்கு ஏற்ற்வாறு கதை எழுதி திரைக்கதை அமைத்து வெற்றி படமாக ஆக்கி காட்டினார் மணிவண்ணன்.<br /><br />ஒரு படத்தின் வெற்றிக்கும் தோல்விக்கும் பொறுப்பு இயக்குனரே.<br /> உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-6899582899642975442012-11-22T06:45:56.071+05:302012-11-22T06:45:56.071+05:30இப்பின்னுட்டத்தை படித்தால் சிப்பு வருகிறது...சிப்ப...இப்பின்னுட்டத்தை படித்தால் சிப்பு வருகிறது...சிப்பு.<br />ஹேஹ்ஹே.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-41598437204916382922012-11-21T23:35:24.041+05:302012-11-21T23:35:24.041+05:30"இதயகோயில்" மணிரத்னத்தின் 4-வது படம் என்..."இதயகோயில்" மணிரத்னத்தின் 4-வது படம் என்றாலும் "மௌனராகம்" வெளிவந்த பின் தான் "பகல்நிலவு" அவர் இயக்கிய படம் என பரவலாக தெரிய ஆரம்பித்தது. அந்த கால கட்டத்தில் மைக் மோகனுக்கு "பயணங்கள் முடிவதில்லை", "உதயகீதம்", படங்களைத் தொடர்ந்து "இதயகோயில்"- லும் அவருக்கு ஜாக்பாட். மூன்று படங்களும் கோவைத்தம்பி தயாரித்தது என நினைக்கிறேன். மைக் மோகனும் மைக்கை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு "நான் பாடும் பாடல்", "இளமை காலங்கள்", "பாடு நிலாவே", "குங்குமச்சிமிழ்", "ஓ மானே மானே" என பல வெற்றிப் படங்களுக்கு போஸ் கொடுத்தார்.<br />இப்படங்களின் வெற்றிக்கு இன்று வரை காரணம் இரண்டே பேர் தான். இளையராஜா & SPB. <br />So, இதயகோயிலுக்காக மணிரத்னமும் கோவைத் தம்பியும் அடித்துக் கொள்வதில் அர்த்தமே இல்லை. மணிரத்னம் இந்திய சினிமாவில் ஒரு trend setter என்பதில் சந்தேகமே இல்லை. But, 1985-ல் தமிழ் சினிமாவில் ஒரு musical subject-ற்கு கோவைதம்பியையும், மோகனையும் விட்டால் வளர்ந்து வரும் ஒரு இயக்குனருக்கு வேறு ஆள் இல்லை.. அப்போ மூடிக் கொண்டிருந்த அறிவுஜீவி இயக்குனர் இப்போ மட்டும் வாயைத் திறந்தது ஏனோ?!<br />நான் கோவைத்தம்பியை support செய்யவில்லை, மணிரத்னம் இப்படி சொல்லியிருக்கத் தேவையில்லை என்பது மட்டுமே என் கருத்து.<br />பி.கு.:<br />"ஓ மானே மானே" படத்தில் "பொன்மானை தேடுதே" என்ற அருமையான பாடலை மோகனுக்காகப் பின்னணி பாடியவர் கமல்ஹாசன் !!<br />"பயணங்கள் முடிவதில்லை" படத்திற்காக மோகனுக்கு "சிறந்த நடிகர்" பிலிம் பேர் விருது கிடைத்தது என்பது நம்ப இயலாத உண்மை...!!மலரின் நினைவுகள்https://www.blogger.com/profile/02526705329213984100noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-47862090175003285752012-11-21T21:34:02.603+05:302012-11-21T21:34:02.603+05:30enna unmai? aaramba kaalaththil manirathnam padang...enna unmai? aaramba kaalaththil manirathnam padangalin footage palamadangu engira unmaiya? aascar ravichandran varama? siripputhaan varukirathu.ip pathivai manirathnam padiththaalum sirikkaththaan seivaar.ravihttps://www.blogger.com/profile/10867199940921553475noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51891592183589860402012-11-21T17:27:10.080+05:302012-11-21T17:27:10.080+05:30என்ன இவ்வளவு சலிப்பாயிட்டீங்க...
இன்னும் வருவாங்க...என்ன இவ்வளவு சலிப்பாயிட்டீங்க...<br /><br />இன்னும் வருவாங்க...பார்த்துகிட்டே இருங்க...உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-9045129072193826002012-11-21T16:38:19.230+05:302012-11-21T16:38:19.230+05:30மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.
அவரை ப...மணிரத்னம் எனக்கு மிகவும் பிடித்த இயக்குனர்.<br />அவரை பற்றி அபாண்டமாக தாக்கி கோவைத்தம்பி எழுதியதால்...<br />எனக்கு தெரிந்த உண்மைகளை எழுதினேன்.<br />அவ்வளவே.<br /><br />இன்னும் சில உண்மைகள் இருக்கிறது.<br />அவற்றை எழுதுவது நாகரிகமாகாது.<br /><br />வெ.கு.ஜால்ராக்களின் பதிவுகளுக்கு பதில் சொல்ல முடியுமா என்ன !உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73747202114487701242012-11-21T16:26:07.172+05:302012-11-21T16:26:07.172+05:30ஆஸ்கார் ரவிச்சந்திரன்,சவுத்ரி போன்ற தயாரிப்பாளர்கள...ஆஸ்கார் ரவிச்சந்திரன்,சவுத்ரி போன்ற தயாரிப்பாளர்கள் அமைவது வரம்.<br />இவரைப்போல அமைவது சாபம்.<br /><br />நன்றி குமரா.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-49422533216551126632012-11-21T16:19:28.649+05:302012-11-21T16:19:28.649+05:30அவரது அராஜகத்தை கண்டும்...கேட்டும் தெரிந்து வைத்தி...அவரது அராஜகத்தை கண்டும்...கேட்டும் தெரிந்து வைத்திருப்பார்கள் கோவைவாசிகள்.<br />புரட்சித்தலைவர் அவரது கொட்டத்தை அடக்கிய பின் அடங்கி கிடந்தார்.<br />இப்போது மெல்ல ஆட ஆரம்பித்து இருக்கிறார்.<br /><br />வருகைக்கும்...கருத்துக்கும் நன்றி ஐயா. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-48943431718311843062012-11-21T13:09:25.773+05:302012-11-21T13:09:25.773+05:30என்னவோ போங்க.. இப்படி அடிச்சுக்கறாங்க!!
என்னவோ போங்க.. இப்படி அடிச்சுக்கறாங்க!!<br />aaveehttps://www.blogger.com/profile/10594067757559065589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-45303504815188188242012-11-21T11:12:51.201+05:302012-11-21T11:12:51.201+05:30பதிவர் பிச்சைகாரன் போன்ற காமெடி பீசுகளின் கதைக்கெல...பதிவர் பிச்சைகாரன் போன்ற காமெடி பீசுகளின் கதைக்கெல்லாம் பதிவு போட்டு உங்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். <br />(வெறி குட்டி ஒன்றின் அல்லக்கையான அவர் அந்த வெறி குட்டிக்கு ஜால்ரா போடுவதையே வாழ்க்கையாக கொண்டவர். )நன்னயம்https://www.blogger.com/profile/09297525148329889934noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73426962843441533392012-11-21T10:35:37.343+05:302012-11-21T10:35:37.343+05:30அருமையான பதிவு..எவ்வளவு தகவல்கள்..இயக்குனர்கள், கல...அருமையான பதிவு..எவ்வளவு தகவல்கள்..இயக்குனர்கள், கலைஞர்களின் ஆரம்ப கால படங்கள் பெரும்பாலும் என்றுமே போராட்டம்தான் அண்ணா..ரொம்ப நன்றி.Thavahttps://www.blogger.com/profile/02852489612215834285noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91142488357308384912012-11-21T10:25:14.501+05:302012-11-21T10:25:14.501+05:30கோவைத்தம்பியின் அராஜகத்தை நேரில் பார்த்திருக்கிறேன...கோவைத்தம்பியின் அராஜகத்தை நேரில் பார்த்திருக்கிறேன்.ப.கந்தசாமிhttps://www.blogger.com/profile/10009410530773105870noreply@blogger.com