tag:blogger.com,1999:blog-3755770263884541343.post5868961193297662771..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: ரஜினியை காப்பாற்றிய சிவாஜியும்...சிவாஜி வீட்டை காப்பாற்றிய ரஜினியும்...உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-72831910593620764152012-12-21T21:45:21.507+05:302012-12-21T21:45:21.507+05:30This comment has been removed by the author.radhakrishnanhttps://www.blogger.com/profile/10404265099402739313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-9726040110721464962012-12-21T21:44:22.042+05:302012-12-21T21:44:22.042+05:30பிரசாத் அவர்களே,
சிவாஜி யாரையும் வாழவைக்க வில்லை எ...பிரசாத் அவர்களே,<br />சிவாஜி யாரையும் வாழவைக்க வில்லை என்று சொல்வது உங்கள் அறியாமையை காட்டுகிறது,<br />SV சுப்பையா "காவல் தெய்வம்" படம் எடுத்தபோது ஒரு பைசா கூட வாங்காமல் நடித்து கொடுத்தார், அதே போல் முதல் வெளியீட்டில் கர்ணன் சரியாக போகவில்லை என்று தயாரிப்பாளர் பந்துலுவுக்காக "முரடன் முத்து" படத்தை இலவசமாக நடித்து கொடுத்தார், அப்படியும் பந்துலு நன்றி கேட்டு போய் எதிர் முகாம் (MGR) போனவர் தான். பின் தலை தூக்கவே இல்லை. v c குகநாதன் இன்றும் மேடைகளில் சொல்வது என்ன தெரியுமா? பெரும் சிரமத்துக்கிடையில் "ராஜபார்ட் ரங்கதுரை" படத்துக்காக சிவாஜிக்கு அட்வான்ஸ் கொடுக்க வந்த போது சண்முகம் (சிவாஜி சகோதரர்) இந்த பணத்தை வைத்து படம் எடு, படத்தை நானே உனக்கு நல்ல விலைக்கு விற்று தருகிறேன், அதன் பின் எனக்கு பணம் தந்தால் போதும் என்று கூறி எனக்கு வாழ்வு அளித்தார் என் கூறுவார். எனவே ஒருவரை பற்றி சொல்வதற்கு முன் நன்றாக விசாரித்து பின்பே சொல்லவும். radhakrishnanhttps://www.blogger.com/profile/10404265099402739313noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-47738294647303709982012-04-18T14:44:22.192+05:302012-04-18T14:44:22.192+05:30எந்த காலத்திலும் சிவாஜி கணேசன் யாரையும் வாழ வைத்தத...எந்த காலத்திலும் சிவாஜி கணேசன் யாரையும் வாழ வைத்ததில்லை. 'நான் வாழ வைப்பேன்' படத்தின் தயாரிப்பாளர் கே.ஆர்.விஜயா, படத்தில் இடம் பெறும் குணசித்திர கதாபாத்திரத்திற்கு ரஜினி சரியாக இருப்பார் என்று தான் தலைவரை புக் செய்தார்கள். அதேபோல படம் வெளியான முதல் வாரம் 'சிவாஜியுடன் ரஜினி நடிக்கும்' என்று தான் ஆரம்பத்தில் விளம்பரம் செய்தார்கள். ஆனால் படத்தில் ரஜினி வெறும் கையால் பைனாகுலர் பார்ப்பது போல ஒரு 'ஸ்டைல்' செய்வார், அதே போல் தீக்குச்சியை உரசி சிகரெட் பற்ற வைப்பார். குறிப்பாக ரஜினி திரையில் வரும் வரைக்கும் படம் மந்தமாகவே போகும். ரஜினி திரையில் வந்த பிறகு தான் படம் டாப் கியரில் நகரும். அதனால் தியேட்டருக்கு வந்த மக்கள் ரஜினியை முன்னிலைபடுத்தியே வர, தயாரிப்பு தரப்பும் ரஜினியை முன்னிறுத்தி விளம்பரம் செய்தது. படத்தின் மூன்றாவது வாரத்தில் 'ரஜினியுடன் சிவாஜி கணேசன் இணைந்து நடிக்கும்' என்று விளம்பரம் செய்தது தயாரிப்பு தரப்பு. இதனால் கே.ஆர். விஜயாவுக்கு 'நீ ஏன் தேவையில்லாமல் கணேசனை விட்டுட்டு ரஜினியை வளர்த்து விடுற?' என்று ராமாவரம் தோட்டத்திலிருந்து திட்டு விழுந்தது வேற கதை.N.H. Narasimma Prasadhttps://www.blogger.com/profile/14831968626457213871noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-58256840661874385782012-04-18T13:49:44.601+05:302012-04-18T13:49:44.601+05:30ரஜினியை பற்றி பல சுவாரசியமான தகவல், தந்தமைக்கு நன்...ரஜினியை பற்றி பல சுவாரசியமான தகவல், தந்தமைக்கு நன்றி. <br />தலைவருக்கு, சிவாஜி உதவி செய்தார் என்பது கொஞ்சம் புது தகவல்.Anonymoushttps://www.blogger.com/profile/05778942965107161212noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-23799076321452968372012-04-17T22:17:13.788+05:302012-04-17T22:17:13.788+05:30வாதத்திற்க்கு மருந்துண்டு...பிடிவாதத்திற்க்கு இல்ல...வாதத்திற்க்கு மருந்துண்டு...பிடிவாதத்திற்க்கு இல்லை.<br /><br />லகுட பாண்டிக்கு... பயந்துதான் ரஜினி கட்சி ஆரம்பிக்கவில்லை.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-73750310946145515642012-04-17T16:21:40.187+05:302012-04-17T16:21:40.187+05:30தன் சொந்த கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரை அடிப்பதில்...தன் சொந்த கட்சியை சேர்ந்த ஒரு வேட்பாளரை அடிப்பதில் ஒரு வசதி இருக்கிறது. அவர் புகார் ஏதும் கொடுக்க மாட்டார். <br /><br />ஆனால் ரஜினியின் கதை அப்படி இல்லை. ஒரு பத்திரிக்கையாளரை அடித்தால் அதன் விளைவுகள் அவ்வளவு சாதரணமாக இருப்பதில்லை. பத்திரிக்கையாளர் கோர்ட்டுக்கு சென்றார், ரஜினியின் குற்றம் நிரூபிக்கபட்டது. "குற்றம் நிரூபிக்கபட்டது" என்பதை கொஞ்சம் அழுத்தமாக பதிவு செய்து கொள்ளவும். அதை ஒப்புக்கொண்டு அபராதத்தை கட்டினார்.<br /><br /> பிரசாரம் செய்துவிடுவேனோ என்று தான் அவர் கட்சியே ஆரம்பிக்கவில்லை போல.லகுட பாண்டிhttps://www.blogger.com/profile/15800481470969150167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-42474469381057913302012-04-17T03:03:02.222+05:302012-04-17T03:03:02.222+05:30விஸ்வரூபம் எந்த வடிவில் வரும்?
தண்ணியை போட்டார்.....விஸ்வரூபம் எந்த வடிவில் வரும்?<br /><br />தண்ணியை போட்டார்...வேட்பாளரை அடித்தார் என்ற குற்றச்சாட்டுகளை மக்கள் ஒதுக்கி தூரப்போட்டு விஜயகாந்துக்கு ஆதரவு அளித்தனர்.<br /><br />ஒரு வேளை... லகுட பாண்டி இந்தியாவுக்கு வந்து பிரச்சாரம் செய்தால்...<br />ரஜினிக்கு டெப்பாஸிட் போகும் வாய்ப்பு இருக்கிறது.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-77439741980837959332012-04-17T00:27:26.814+05:302012-04-17T00:27:26.814+05:30நிச்சயமாக நான் தற்பொழுது இந்தியாவில் இல்லை. மேலும...நிச்சயமாக நான் தற்பொழுது இந்தியாவில் இல்லை. மேலும் தேர்தலில் நின்றால் இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுக்கும் என்றே சொல்லி இருக்கிறேன். தேர்தலில் நிற்க முடியாது என்று சொல்லவே இல்லையே......... எனக்கு தகவல் உபயம் யாரும் இல்லைலகுட பாண்டிhttps://www.blogger.com/profile/15800481470969150167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-79517875403274717142012-04-16T21:20:03.891+05:302012-04-16T21:20:03.891+05:30ரஜினியின் கருப்பு பக்கங்களை பதிவிடும்போது இவற்றை ச...ரஜினியின் கருப்பு பக்கங்களை பதிவிடும்போது இவற்றை சொல்லுகிறேன்.<br /><br />கோர்ட்டில் அபராதம் கட்டிய குற்றத்திற்க்காக தேர்தலில் நிற்க முடியாதா?<br />லகுட பாண்டி அவர்களே...<br />இந்தியாவில்தானே இருக்கிறீர்கள்!<br /><br />கொலைக்குற்றத்தில் தண்டனை விதிக்கப்பட்டு...<br />ஜெயிலில் இருந்து கொண்டே... ஜெயித்த பப்பு யாதவ் என்ற பீகார் எம்.பி தெரியுமா?<br />அவனை அமைச்சராக்கிய லல்லுவை தெரியுமா!<br /><br />ஏதாவது ஒரு குற்றத்தில்.... ஆறு ஆண்டுகள் தண்டனை பெற்று.... ஜெயிலிலிருந்து விடுதலையாகி, ஆறு ஆண்டுகள் கழித்து தேர்தலில் நிற்க்கலாம்.<br />[தகவல் உபயம்:எனது நண்பர் வழக்கறிஞர் கே.ராஜன்]உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-44517553113018102592012-04-16T20:58:38.557+05:302012-04-16T20:58:38.557+05:30பத்திரிக்கைகளில் வராத தகவல்களை மட்டுமே பெரும்பாலும...பத்திரிக்கைகளில் வராத தகவல்களை மட்டுமே பெரும்பாலும் கூறி உள்ளேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-50103340704790119132012-04-16T20:55:11.265+05:302012-04-16T20:55:11.265+05:30ரஜினி மகாசமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நான் அறிவ...ரஜினி மகாசமுத்திரத்தில் ஒரு துளி மட்டுமே நான் அறிவேன்.<br />அறிந்ததை சொல்லுகிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-37972220822619180972012-04-16T18:15:18.013+05:302012-04-16T18:15:18.013+05:30போதையின் உச்சத்தில்,தன்னை பற்றி எப்போதும் தப்பாக (...போதையின் உச்சத்தில்,தன்னை பற்றி எப்போதும் தப்பாக (அந்த காலகட்டத்தில் மிகவும் சரியாக) எழுதிய பத்திரிக்கையாளர் ஒருவரை மவுண்ட் ரோட்டில் காரில் விரட்டி, செருப்பால் அடித்து அதற்காக நீதிமன்றத்தில் பைன் கட்டிய கதையும் இருக்கிறது. ரஜினி இன்றளுவும் தேர்தலில் நின்றால் இந்த பிரச்சனை விஸ்வருபம் எடுக்கும் அபாயம் இருக்கிறது. இதை பற்றியும் விசாரித்து எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும்.லகுட பாண்டிhttps://www.blogger.com/profile/15800481470969150167noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-51145159037130621392012-04-16T13:51:30.723+05:302012-04-16T13:51:30.723+05:30திருப்பவும் அருமையான பதிவு சார்.. ரஜினி மனநிலை பாத...திருப்பவும் அருமையான பதிவு சார்.. ரஜினி மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததெல்லாம் நான் கேள்விப்பட்டதேயில்லை..<br />அடுத்த பதிவுக்கு வெயிட்டிங்.. (தெரிஞ்சுக்க வேண்டியது இன்னும் நிறைய இருக்கும் போல..)JZhttps://www.blogger.com/profile/13497856191118057972noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-32267593932087674092012-04-16T12:36:38.054+05:302012-04-16T12:36:38.054+05:30அடுத்த பாகத்தை எப்பொழுது போடுவீங்க அண்ணா, தொடர் செ...அடுத்த பாகத்தை எப்பொழுது போடுவீங்க அண்ணா, தொடர் செம்ம சுவாரஸ்யமாக உள்ளது..எங்கும் படிக்காத பல புது தகவல்கள் கிடைக்கிறது..மிக்க நன்றி.Kumaranhttp://kumaran-filmthoughts.blogspot.com/2012/04/blog-post.htmlnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-27672143016172223932012-04-16T07:56:40.469+05:302012-04-16T07:56:40.469+05:30இவ்வளவு நடந்திருக்கா
பகிர்வுக்கு நன்றிஇவ்வளவு நடந்திருக்கா<br /><br />பகிர்வுக்கு நன்றிAnonymoushttps://www.blogger.com/profile/15468639629938217023noreply@blogger.com