tag:blogger.com,1999:blog-3755770263884541343.post3761543986274297301..comments2023-10-30T18:35:17.232+05:30Comments on உலகசினிமா ரசிகன்: அடித்தது போலிஸ்...தடுத்தது டி.எம்.எஸ்.உலக சினிமா ரசிகன்http://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3755770263884541343.post-52360002001743173602013-05-28T07:01:34.605+05:302013-05-28T07:01:34.605+05:30ஆம்...மிகச்சரியாகச்சொன்னீர்கள்.
நூற்றாண்டுகள் கழித...ஆம்...மிகச்சரியாகச்சொன்னீர்கள்.<br />நூற்றாண்டுகள் கழித்தும் இப்பாடல்கள் அவர்களை, <br />வாழ வைத்துக்கொண்டிருக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-89283151790082440272013-05-27T21:30:37.286+05:302013-05-27T21:30:37.286+05:30மக்கள் திலகம் அவர்களி்ன் வாயசைப்பில் பல தத்துவப்பா...மக்கள் திலகம் அவர்களி்ன் வாயசைப்பில் பல தத்துவப்பாடல்களுக்கு உயி்ர் கொடுத்தவர். இவர் பாட அவர் வாயசைக்க நிரந்தரமாக எம் உள்ளங்களில் உயிரோடு. இறவாவரம் பெற்ற பாடல்களாய் நிலைத்து நிற்கும்.சத்தியாhttps://www.blogger.com/profile/08650246238052310265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-91932847655566262092013-05-27T11:28:40.609+05:302013-05-27T11:28:40.609+05:30 ‘நான் நிரந்தரமானவன்...அழிவதில்லை.
எந்த நிலையிலும்... ‘நான் நிரந்தரமானவன்...அழிவதில்லை.<br />எந்த நிலையிலும் எனக்கு...மரணமில்லை.’<br />இவ்வரிகள் பாடலை எழுதியவருக்கும் மட்டுமல்ல...<br />பாடியவருக்கும் பொருந்தும்.<br /><br />நண்பர் பாலகணேஷ் வருகைக்கு நன்றி. உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-71624144828160970912013-05-27T11:25:00.353+05:302013-05-27T11:25:00.353+05:30நண்பரே....
நீங்கள் கொடுத்த இணைப்பில் சென்று பார்த்...நண்பரே....<br />நீங்கள் கொடுத்த இணைப்பில் சென்று பார்த்தேன்.<br />இப்புதிருக்கு விடை கிடைக்கவில்லை.<br />இனியும் விடை கிடைக்குமா என்பது தெரியவில்லை.<br /> <br />எது உண்மை ? என்ற கேள்விக்கு பதில் இதுதான்.<br />ஒவ்வொரு மனிதனும் தான் எதை உண்மையென்று நம்புகிறானோ...<br />அதுதான் உண்மை.<br />உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-23222873642726990542013-05-27T09:40:15.647+05:302013-05-27T09:40:15.647+05:30//////“ பாட்டும் நானே...பாவமும் நானே...”
பாடலை எழு...//////“ பாட்டும் நானே...பாவமும் நானே...”<br />பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...//////<br /><br /><a href="http://abedheen.wordpress.com/2010/01/25/kamuserif-kannadasan/" rel="nofollow">இந்த இணைப்பை பாருங்களேன் </a>Unknownhttps://www.blogger.com/profile/16424782572715672625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-58295111836183401912013-05-27T08:12:53.068+05:302013-05-27T08:12:53.068+05:30இரு திலகங்களுக்கும் குரல் கொடுத்தவர் இனியும் குரல...இரு திலகங்களுக்கும் குரல் கொடுத்தவர் இனியும் குரல் கொடுக்க விண்ணுலகம் ஏகிவிட்டார்- அழகாகச் சொன்னீர்கள் ஸார். 1966ல் பிறந்த எனக்கும் சிறு வயதிலிருந்தே அவர் குரல் கேட்டு வளரும் பாக்கியம் கிடைத்தது என்பதிலும், அவர் எங்க ஊர்க்காரர் என்பதிலும் மகிழ்ச்சி. அவர் உடலுக்கு மட்டும் தான் மரணம் என்றே என் மனம் இப்போதும் சொல்கிறது.பால கணேஷ்https://www.blogger.com/profile/03500057590054163808noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-41922090056331697172013-05-26T21:26:27.841+05:302013-05-26T21:26:27.841+05:30>>> //“ பாட்டும் நானே...பாவமும் நானே...”
...>>> //“ பாட்டும் நானே...பாவமும் நானே...”<br />பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...//<br />பல ஆண்டுகளுக்கு முன் படித்தது, இப்பாடலை எழுதியது வேறு ஒரு கவிஞர் அவர் ஒரு முஸ்லீம், அவர் ஒப்புதலுடன் இப்பாடல் கண்ணதாசன் பாடல் என படத்தில் இடப்பட்டது.<br />இதன் உண்மை பொய் அறியேன், ஆனால் கண்ணதாசன் வாழும்<br />காலத்தில் அச் செய்தி வந்தபோதும் , மறுப்பு ஏதும் எழவில்லை.<<<<br /><br />நண்பர் யோகன் பாரிஸ்...கூறும் கருத்து எனக்கு புதிய செய்தியாக இருக்கிறது.<br />இத்தகவலின் உண்மைத்தன்மையை அறிய எனது திரையுலக நண்பர்கள் மூலம் நிச்சயம் முயற்சிக்கிறேன்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-27370131057141453022013-05-26T21:21:22.617+05:302013-05-26T21:21:22.617+05:301961ல் பிறந்தவன் நான்.
கருவிலேயே டி.எம்.எஸ் குரல் ...1961ல் பிறந்தவன் நான்.<br />கருவிலேயே டி.எம்.எஸ் குரல் கேட்டு வளரும் பாக்கியம் பெற்றவன்.<br />எத்தனையோ மனம் கவர்ந்த பாடகர்கள் இருந்தாலும்,<br />டி.எம்.எஸ் அவர்களை சற்று அதிகமான உயரத்தில் வைத்து கொண்டாடுவேன்.<br />அந்த இசை மாமணிக்கு தமிழர்கள் அனைவரும் செஞ்சோற்றுக்கடன் பட்டவர்கள்.<br />நண்பர் சீனா...நீங்களும் இக்கருத்தோடு உடன்படுவீர்கள்தானே! உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-66727549989510338992013-05-26T18:34:37.863+05:302013-05-26T18:34:37.863+05:30இலங்கையில் இவருக்கு சிங்கள ரசிகர் பல்லாயிரம் பேர் ...இலங்கையில் இவருக்கு சிங்கள ரசிகர் பல்லாயிரம் பேர் உள்ளார்கள்.<br />தமிழர் வாழ்வுடன் ஒன்றிய குரல்.<br />அவர் ஆத்மா சாந்தியுறும்.<br />//“ பாட்டும் நானே...பாவமும் நானே...”<br />பாடலை எழுத கவியரசர் கண்ணதாசன்...//<br />பல ஆண்டுகளுக்கு முன் படித்தது, இப்பாடலை எழுதியது வேறு ஒரு கவிஞர் அவர் ஒரு முஸ்லீம், அவர் ஒப்புதலுடன் இப்பாடல் கண்ணதாசன் பாடல் என படத்தில் இடப்பட்டது.<br />இதன் உண்மை பொய் அறியேன், ஆனால் கண்ணதாசன் வாழும்<br />காலத்தில் அச் செய்தி வந்தபோதும் , மறுப்பு ஏதும் எழவில்லை.யோகன் பாரிஸ்(Johan-Paris)https://www.blogger.com/profile/13183391743393505147noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-15734545980649692772013-05-26T14:09:27.917+05:302013-05-26T14:09:27.917+05:30அன்பின் உலக சினிமா இரசிகன் - அருமையான அஞ்சலியாக - ...அன்பின் உலக சினிமா இரசிகன் - அருமையான அஞ்சலியாக - மலரும் நினைவுகளைப் பகிர்ந்தது நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனாcheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-66981170613789990732013-05-26T13:11:12.635+05:302013-05-26T13:11:12.635+05:30பாடலை பாடியவருக்கும்...
பாடி நடித்தவருக்கும்...
இவ...பாடலை பாடியவருக்கும்...<br />பாடி நடித்தவருக்கும்...<br />இவ்வரிகள் என்றும் பொருந்தி இருக்கும்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-11415633423275831122013-05-26T13:09:15.394+05:302013-05-26T13:09:15.394+05:30திருக்குறள் வாழும் வரைக்கும்...
டி.எம்.எஸ்ஸின் ‘த...திருக்குறள் வாழும் வரைக்கும்... <br />டி.எம்.எஸ்ஸின் ‘திருக்குரல்’ ஒலித்துக்கொண்டே இருக்கும்...<br />தமிழ் இல்லங்களில்.உலக சினிமா ரசிகன்https://www.blogger.com/profile/01436031496772627920noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-43563308650905758942013-05-26T12:50:52.558+05:302013-05-26T12:50:52.558+05:30இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...
இவர...இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...<br />இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3755770263884541343.post-34643630774359149022013-05-26T12:18:08.634+05:302013-05-26T12:18:08.634+05:30வசந்த மாளிகை..இவரின் குரலும் திலகத்தின் நடிப்பும்....வசந்த மாளிகை..இவரின் குரலும் திலகத்தின் நடிப்பும்...இன்னும் காலத்தால் அழியாதவை..கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.com